மனைவியை சந்தோஷ படுத்துவதற்க்காக கணவன் செய்த மோசமான செயல்..!!

தனது மனைவிக்கு காதலர் தினத்தன்று பரிசு கொடுத்து சந்தோஷபடுத்துவதற்காக 29 பவுண் நகைகளை திருடிய சம்பவத்துடன் சம்பந்தபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த சம்பவமானது யாழ்ப்பாணத்தில் நடை பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் கங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞரும், ஊர்காவற்றுறையைச் சேர்ந்த 49 வயதுடைய பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.வல்வெட்டித்துறையில் உள்ள முதியவர்கள் வாழும் இல்லத்தில் காதலர் தினத்தன்று 29 பவுண் பெறுமதியான நகைகள் திருடப்பட்டுள்ளன. இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் […]

என்னது இவங்க ட்ரெஸ் கிழிஞ்சிருக்கிறது கூட தெரியாம போஸ் குடுத்திட்டு இருக்காங்க..!!நடிகை நந்திதா ஸ்வேதா கிளாமர் போஸ்..!

நடிகை நந்திதா ஸ்வேதா தமிழில் அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார், அதைத் தொடர்ந்து தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் குமுதா வேடத்தில் நடித்திருந்தார்.இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த‌ படத்தின் மூலம் நடிகை நந்திதா ஸ்வேதா எங்கும் பிரபலமானார். அதன் பிறகு பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் குறிப்பாக நடிகர் விஜய்யுடன் புலி படத்தில் நடித்திருந்தார்.தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகைகளில் இவரும் ஒருவர் ஆனால் என்ன காரணம் […]

இரண்டு வருடங்களாக சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய பெரியப்பா..!! விசாரணையில் தெரிய வந்த உண்மை..!

15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றத்தின் பேரில் குறித்த சிறுமியின் பெரியப்பா கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவமானது மொனராகலை, மெதகம பொலிஸ் பிரிவில் ரத்தனதெனிய ஹொகொல்ல பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. விசாரணையில், கடந்த 2019-ம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளாக அச்சிறுமியின் வீட்டில் சிறுமி பெரியப்பாவால் அவ்வப்போது பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்துள்ளது.சிறுமியின் வீட்டில் திருட முயன்ற இளைஞரை அக்கம் பக்கத்தினர் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் , 15 வயதான சிறுமியுடன் […]

இளைஞர்களிடையே அதிகரித்து வரும் வாய் புற்று நோய்..!! வைத்தியர் தகவல்..!

சத்திரசிகிச்சை வைத்தியர் தனுஜா தக்ஷிலி பத்திராஜா சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது தற்போதய காலகட்டங்களில் இளம் வயதினரிடையே வாய் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துவருவதாக கூறியுள்ளார். மேலும் கடந்த காலங்களில் நாட்டில் வாய் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளது.குறிப்பாக இளம் வயதினரிடையே வாய் புற்றுநோயின் தாக்கம் வெகுவாக அதிகரித்துள்ளது. இதேவேளை பெண்களுக்கு கர்ப்பப்பையில் ஏற்படும் வாய்ப் புற்றுநோயின் தாக்கம் ஓரளவு குறைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.      

காதலால் நடந்த‌ கத்திக்குத்து..!! கடுமையான காயங்களுடன் இளைஞன் வைத்தியசாலையில்..!

நேற்றய தினம் கஹதுடுவ பொலிஸ் பிரிவில் இளைஞன் ஒருவர் தனது முன்னால் காதலியுடன் வேறு ஒரு இளைஞன் காதல் தொடர்பை கொண்டிருந்ததால் ஆத்திரமுற்ற முன்னால் காதலன் குறித்த இளைஞனுக்கு கத்தியால் கழுத்தில் குத்திய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்ட இளைஞன் தப்பிச் சென்றுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். தாக்குதலுக்கு உள்ளாகிய இளைஞன் மேலதிக சிகிச்சைக்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ள இந்த சந்தேகநபருடன் யுவதி காதல் […]

வடமராட்சி கிழக்கில் கரையோதுங்கும் வித்தியாசமான பொருட்கள்..!!

இன்று வியாழக்கிழமை (22.02.2024) காலை இரும்பாலான கூம்பு வடிவிலான கூடாரம் ஒன்று வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் கரையொதுங்கியுள்ளது.இதனை அவதானித்த கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் உடனடியாக வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.குறித்த மிதக்கும் இரும்பு கூடாரத்தை கரைக்கு கொண்டுவர கட்டைக்காடு மீனவர்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததால், கூடாரத்தை அகற்றும் முயற்சியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் ஈடுபட்டு அதனை அப்புறப்படுத்தினர். அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கில் கரையொதுங்கிய இவ்வாறான கூடாரங்களில் தாய்லாந்து கொடி காணப்பட்டதோடு கரையொதுங்கிய இந்த கூடாரத்தில் எந்தவிதமான […]

குற்றம் செய்து வெளிநாட்டில் இருந்தவர்கள் அதிரடியாக கைது..!! குற்றவாளிகளை இலங்கை அழைத்துவர ஏற்பாடு..!

13 இலங்கையர்கள் டுபாய் நாட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.இலங்கை பொலிஸாரால் தீவிரமாக தேடப்பட்டு வந்த 13 முக்கிய குற்றவாளிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களில், பெலியத்தவில் ஐந்து பேர் கொல்லப்பட்டதற்கு ஆதரவளித்ததாகக் கூறப்படும் உரகஹா மைக்கல் என்பவரும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைதானவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.உடனடியாக உரிய விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொரளை பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற […]

மக்களுக்கு வெளியான மகிழ்ச்சியான செய்தி..!!மின்சார கட்டணம் தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் தெரிவிப்பு..!

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்றய‌தினம் (21-02-2024) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்ட போது புதிய திருத்தத்தின் மூலம் நாட்டில் கடந்த ஒக்டோபர் மாதம் அதிகரிக்கப்பட்ட மின்சாரக் கட்டணத்தை முற்றாக நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.இலங்கை மின்சார சபை நாளைய தினம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இது தொடர்பான யோசனையை சமர்ப்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, வீடுகள் மற்றும் மத வழிபாட்டு தலங்கள் என்ற வகையில் அக்டோபர் மாதம் உயர்த்தப்பட்ட 18 சதவீத […]