இளைஞர்களிடையே அதிகரித்து வரும் வாய் புற்று நோய்..!! வைத்தியர் தகவல்..!

சத்திரசிகிச்சை வைத்தியர் தனுஜா தக்ஷிலி பத்திராஜா சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது தற்போதய காலகட்டங்களில் இளம் வயதினரிடையே வாய் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துவருவதாக கூறியுள்ளார்.

மேலும் கடந்த காலங்களில் நாட்டில் வாய் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளது.குறிப்பாக இளம் வயதினரிடையே வாய் புற்றுநோயின் தாக்கம் வெகுவாக அதிகரித்துள்ளது. இதேவேளை பெண்களுக்கு கர்ப்பப்பையில் ஏற்படும் வாய்ப் புற்றுநோயின் தாக்கம் ஓரளவு குறைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *