வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட மருத்துவர்..!!பர பரப்பை ஏற்படுத்திய மரணம்..!

மருத்துவர் ஒருவர் அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் தெரிவித்துள்ளனர்.குறித்த மருத்துவர் கொழும்பு கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் எக்ஸ்ரே பிரிவில் பணியாற்றுபவர் என தெரியவந்துள்ளது.37 வயதுடைய சம்பவத்தில் காலி, தலகஹஹேன பதுமங்க பகுதியைச் சேர்ந்த பிரபாத் சாமர சம்பத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அதேவேளை வைத்தியரின் மனைவியும் கராப்பிட்டிய வைத்தியசாலையில் பணிபுரியும் மருத்துவர் என்றும், சம்பவம் இடம்பெற்ற போது மனைவி வீட்டில் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.உயிரிழந்த வைத்தியரின் சடலம் தற்போது பிரேத […]

இந்தா இது முன்னுக்கு இது பின்னுக்கு..!!தனது தொடையழகை காட்டி இளசுகளை இழுக்கும் நடிகை ஹன்சிகா.!

தமிழ் திரையில் பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து மக்கள் மனதில் பிரபலமானவர் நடிகை ஹன்சிகா.நடிகை குஷ்புவை போலவே இருப்பதால் ரசிகர்கள் இவரை ‘சின்ன குஷ்பு’ என்று அன்புடன் அழைத்து வந்தனர்.நடிகை ஹன்சிகா தற்போது திருமணத்திற்கு பிறகும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக நடிகையாகி தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சூர்யா , விஜய், தனுஷ், ஜெயம் ரவி , சிம்பு உள்ளிட்டோருடன் […]

வேலைவாய்ப்பு-Pawning Clark- (female)

Vacancy Ran Ruwan Gold Loans Pvt Ltd Vavuniya branch Pawning Clark- female (Tamil) qualification Age: 19-25 A/level completion & good marketing knowledge is preferred. Those who live near the city area are preferred.(branch to 5km surrounding) Selected candidates will be offered an attractive salary package. At least one year of continuous employment is required. Only […]

Profile Photo-வை பாதுகாக்க வட்ஸ்அப் அறிமுகப்படுத்தவிருக்கும் புதிய அப்டேட்..!!

வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம்.இந்த தளம் மெட்டா குழுவில் சேர்க்கப்பட்ட பிறகு, அதை மேலும் மேம்படுத்த பல்வேறு அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகின்றது.இந்த வகையில் மெட்டா நிறுவனம் இப்போது பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வசதியை உருவாக்கி வருகிறது.WhatsApp-ல் பயனர்களின் Profile புகைப்படத்தை Screenshot எடுப்பதை தடுப்பதற்கான புதிய வசதியை Meta கொண்டு […]

பாடசாலை கல்வி முறைகளில் மார்ச் மாதம் முதல் வரவிருக்கும் புதிய திட்டம்..!!

தகவல் தொழில்நுட்ப பாடத்துடன் செயற்கை நுண்ணறிவும் (AI) தரம் 8 மற்றும் அதற்கு மேற்பட்ட தரங்களுக்கு பாடசாலைகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறித்த தகவலை அறிவித்துள்ளார். மார்ச் 19 முதல் 20 பாடசாலைகளில் இதற்கான முன்னோடித் திட்டம் ஆரம்பிக்க படவுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், இந்த பணிக்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த ஆண்டு நாடு முழுவதும் இது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எதிர்காலத்தில், […]

கணவனை ஆயுதத்தால் கொன்ற மனைவி..!! அதிர்ச்சி சம்பவம்..!

கூரிய ஆயுதத்தால் தன்னுடைய‌ கணவனையே பெண் ஒருவர் கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று கரந்தெனிய – குருபேபில பகுதியில் நடைபெற்றுள்ளது.குறித்த சம்பவமானது நேற்று (03/03/2024)அதிகாலை இடம் பெற்றுள்ளது.இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தினால் கொலை இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.சம்பவத்தில் 42 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. கரந்தெனிய பொலிஸார் கொலையை செய்த பெண்ணை கைது செய்துள்ளனர்.இருவருக்குமிடையில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும் கரந்தெனிய பொலிஸில் பல முறைப்பாடுகள் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  

பல்கலை மாணவிகளின் நிர்வாண காணொளியை பதிவு செய்த 20 வயது இளைஞன்..!!இளஞனின் மோசமான செயல்!

ருலபனை பிரதேசத்தில் வைத்து கையடக்கத் தொலைபேசியில் பல்கலைகழகத்தில் கல்வி கற்கும் இரு மாணவிகளது நிர்வாண காணொளிகளை பதிவு செய்ததாக கூறப்படும் இளஞர் ஒருவர் கைதாகியுள்ளார்.குறித்த சம்பவத்தில் 20 வயதுடைய பேக்கரி கடையொன்றை நடத்தி வரும் இளைஞரே கைதாகியுள்ளார் என பொலிஸார கூறியுள்ளனர்.பாதிக்கப்பட்ட இரு பெண்களும் விடுதி ஒன்றில் தங்கியுள்ள நிலையில் அவர்களில் ஒருவர் குளியறையில் கையடக்கத்தொலைபேசி ஒன்று வைக்கப்பட்டிருப்பதை அவதானித்துள்ளார். இது குறித்து பதற்றமடைந்த மாணவி இது தொடர்பில் விடுதியின் பெண் உரிமையாளரிடம் விசாரித்துள்ள நிலையில் சந்தேக […]

கணினி குற்றப்புலனாய்வுப் பிரிவு கோரிக்கை..!!சமூக வலைத்தளங்களில் இவ்வாறு செய்வதை தவிர்க்கவும்..!

பாஸ்போர்ட், அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்றவற்றை சமூக ஊடகங்களில் காட்சிப்படுத்த வேண்டாம் என சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்களிடம் கணினி குற்றப்புலனாய்வுப் பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த வகையில், உரிமையாளர்களை கண்டறியும் வகையில் அடையாள அட்டைகள், கடவுச்சீட்டுகள் போன்றவற்றை சமூக வலைத்தளங்களில் காட்சிப்படுத்துவதன் மூலம் பல‌ குற்றச் செயல்கள் இடம்பெறலாம் கணினி குற்றப்புலனாய்வுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. தொலைந்து போன பணப்பையை அதன் உரிமையாளர்களுக்குத் திருப்பித் தருவதற்காக சிலர் பணப்பையில் உள்ள அடையாள அட்டை, பாஸ்போர்ட், அலுவலக அடையாள […]

கைது செய்யச்சென்ற பொலிஸாருக்கு ஆட்டம் காட்டிய பெண்..!! நீண்டகால போதைப்பொருள் வியாபாரி!

தனது அந்தரங்க பகுதியில் போதைப்பொருள் மறைத்து வைத்திருந்த தமிழ் பெண் ஒருவர் மட்க்க‌ளப்பு பகுதியில் வைத்து பொலிஸாரல் கைது செய்யப்பட்டுள்ளார். நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரம் செய்துவந்த 45 வயதுடைய பெண் ஒருவரே குறித்த சம்பவத்தில் கைதாகியுள்ளதாக மட்டக்குளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இதன்போது குறித்த சந்தேகநபரிடம் இருந்து ஐந்து இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான 12 கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.மட்டக்குளி பொலிஸ் விசேட பணியகத்தினருக்கு கிடைத்த விசேட தகவலுக்கமைய , சந்தேகநபரான பெண்ணின் வீட்டை சுற்றிவளைத்து சோதனையிட்டனர். பெண் பொலிசார், […]