பல்கலை மாணவிகளின் நிர்வாண காணொளியை பதிவு செய்த 20 வயது இளைஞன்..!!இளஞனின் மோசமான செயல்!

ருலபனை பிரதேசத்தில் வைத்து கையடக்கத் தொலைபேசியில் பல்கலைகழகத்தில் கல்வி கற்கும் இரு மாணவிகளது நிர்வாண காணொளிகளை பதிவு செய்ததாக கூறப்படும் இளஞர் ஒருவர் கைதாகியுள்ளார்.குறித்த சம்பவத்தில் 20 வயதுடைய பேக்கரி கடையொன்றை நடத்தி வரும் இளைஞரே கைதாகியுள்ளார் என பொலிஸார கூறியுள்ளனர்.பாதிக்கப்பட்ட இரு பெண்களும் விடுதி ஒன்றில் தங்கியுள்ள நிலையில் அவர்களில் ஒருவர் குளியறையில் கையடக்கத்தொலைபேசி ஒன்று வைக்கப்பட்டிருப்பதை அவதானித்துள்ளார்.

இது குறித்து பதற்றமடைந்த மாணவி இது தொடர்பில் விடுதியின் பெண் உரிமையாளரிடம் விசாரித்துள்ள நிலையில் சந்தேக நபரான உரிமையாளரின் மகன் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.இதனையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்ள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *