காதை கடித்த முன்னாள் கண்டி மாநகர சபையின் உறுப்பினர்..!!ஊழியரின் காது பகுதியில் மூன்று தையல்கள்..!

கண்டி தலைமையக பொலிஸாரால் கண்டி மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கண்டி மாநகர சபையின் திண்மக்கழிவு முகாமைத்துவ பிரிவு ஊழியரின் காதை கடித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த தாக்குதலின் காரணமாக‌ மாநகரசபை ஊழியரின் காது பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த காயங்கள் காரணமாக காது பகுதியில் மூன்று தையல்கள் போடப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, திண்மக்கழிவு முகாமைத்துவ திணைக்களத்தின் சுதஹம்பொல உப காரியாலயத்தில் பணியாற்றும் ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை (02) […]

வேலைவாய்ப்பு-Tele Sales Specialists

VACANCY Tele Sales Specialists Qualification No cold calling! Leads provided by the company Training provided High earning potential: basic retainer + above industry average incentives with opportunity to earn over Rs. 250,000 a month Quick career development and progress for consistent performers Casual working environment Location – Colombo WhatsApp: +(94)762931807

கோலி சோடா படத்துல நடிச்ச ATM சீதாவா இவங்க..? என்ன இப்புடி இருக்காங்க..! வெளியாகும் வைரல் போட்டோஸ்..!!

திரைஉலகில் சில நடிகர்களோ, நடிகைகளோ சினிமாவில் அறிமுகமாகும் போது சுமாராகவே காணப்படுவார்கள்.ஆனால் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு, அவர்களின் தோற்றம் வேறு நிலைக்கு மாறிவிடும்.பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயதை அடையும் போது, ​​ஒரு குறிப்பிட்ட அழகு வெளிப்படுகிறது. முன்பு, அத்தகைய அழகை அவர்களில் காண முடியாது. கூடுதலாக, இந்த அழகு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே நீடிக்கும். சில வருடங்களில் இந்த அழகும் மறைந்துவிடும்.அதனால்தான் சில நடிகைகள் துவக்கத்தில் சுமாராக இருந்து, பிறகு பேரழகிகளாக ரசிகர்களுக்கு தோற்றமளிக்கின்றனர். […]

அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டது..!! பாடசாலை மாணவிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

அமைச்சரவை பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இலங்கையின் மொத்த மாணவர் சனத்தொகை சுமார் நான்கு மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது, இதில் 1.2 மில்லியன் வயது வந்த பெண் மாணவர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.இந்த மாணவிகளில், மிகவும் பின்தங்கிய பாடசாலைகள், பின்தங்கிய கிராமப்புற பாடசாலைகள், தனிமைப்படுத்தப்பட்ட பாடசாலைகள், தோட்டப் பாடசாலைகள் மற்றும் ஏழை நகர்ப்புற பாடசாலை மாணவர்களுக்கு இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதன்படி 800,000 மாணவிகளுக்கு இம்மாதம் முதல் ஆண்டுதோறும் இலவச சுகாதார […]

விசா இன்றி இலங்கைக்குள் நுழைய ஏழு நாடுகளுக்கு அனுமதி நீடிப்பு..!!

சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட ஏழு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு விசா இல்லாமல் இலங்கைக்குள் நுழைய அனுமதிக்கும் முன்னோடித் திட்டம் ஏப்ரல் 30, 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.இந்த முன்னோடித் திட்டம் குறித்து அடுத்த சில வாரங்களில் இறுதி முடிவு எடுக்கப்படும் என கூறியுள்ளார். கடந்த ஆண்டு அக்டோபரில், இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு 2024 […]

பொலிஸாருக்கு பயம் காட்டிய இளைஞன்..!! பொலிஸாரால் மடக்கிபிடிப்பு..!

இளைஞர் ஒருவர் புலனாய்வுப் பிரிவின் உத்தியோகத்தர் ஒருவரிடம் போலியான துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.கொழும்பு – டார்லி வீதியில் நேற்றய தினம் (01.04.2024) குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.புலனாய்வு உத்தியோகத்தர் தனது வழக்கமான பணி நிமித்தம் டார்லி சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ​​காரில் வந்த இளைஞர் ஒருவர் போலி துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார். இதனையடுத்து புலனாய்வு உத்தியோகத்தர் வழங்கிய தகவலின் பேரில் பொலிஸார் துரிதமாக செயற்பட்டு குறித்த இளைஞனை மத்திய அதிவேகப் பாதையில் வைத்து கைது செய்துள்ளனர்.கைது […]

வாளால் கையை வெட்டி வீழ்ந்த கை துண்டை எடுத்து சென்ற குழு..!! அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!

நேற்றையதினம் (01-04-2024) இரவு யாழ். வடமராட்சி தம்பசிட்டி வட்டுவன் பகுதியில் கும்பல் ஒன்றினால் வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இது குறித்து மேலும் தெரியவருகையில் நேற்றய தினம் இரவு கூரிய வாள்களுடன் சென்ற கும்பல் ஒன்று பருத்தித்துறை வட்டுவன் பகுதியில் உள்ள நபரொருவர் மீது வாளால் வெட்டியுள்ளனர். இதேவேளை, வாளால் வெட்டியபோது கீழே வீழ்ந்த கை துண்டையும் ஏடுத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட நபர் செல்வநாயகம் செந்தூரன் எனும் 30 […]

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு..!! திருகோணமலையில் அதிர்ச்சி சம்பவம்..!

சந்தேகத்திற்கிடமான முறையில் திருகோணமலை – மூதூரில் உள்ள கடற்கரையில் சடலம் ஒன்று மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மூதூர் – பஹ்ரியா நகர் கலப்புக் கடற்கரையில் நேற்று (01-04-2024) முற்பகல் குறித்த சடலமானது மீட்கப்பட்டுள்ளது.சடலமாக மீட்கப்பட்டவர் மூதூர் பகுதியை சேர்ந்த 39 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான அப்துல் ஹமீது நப்ரீஸ் என தெரியவந்துள்ளது. மேலும், அந்த நபரின் கை, கால்கள் கயிறுகளால் கட்டப்பட்டு, வைற்றில் மண் மூட்டை ஒன்றும் கட்டப்பட்டுள்ளது.அவர் கொலை செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டிருக்கலாம் என […]

மொழிப் பிரச்சினையால் நடந்த கருக்கலைப்பு..!! அலட்சியத்தால் ஏற்பட்ட விபரீதம்..!

நான்குமாத கர்ப்பிணியான வெளிநாட்டு பெண் ஒருவர் புலோவ்கா பல்கலைக்கழக மருத்துவமனைக்கு பரிசோதனை செய்வதற்காக வந்துள்ளார்.அப்போது, ​​அங்கு பணிபுரியும் ஊழியரிடம் தனது சோதனை குறித்து கூறியுள்ளார்.ஆனால் அவர் பேசிய மொழி புரியாத மருத்துவமனை ஊழியர்கள், அந்த பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ய வேண்டும் என தவறாக கருதி, உரிய வார்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு ஏற்கனவே வேறு பெண்ணுக்கு கருக்கலைப்புக்கான ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தனர்.அந்த வார்டில் உள்ளவர்களும் சரியாக விசாரித்து உறுதி செய்யாமல் ஆரோக்கியமாக இருந்த அந்த பெண்ணுக்கு மயக்க […]