பூனை குட்டிய அதுல வச்சு என்னங்க பன்றிங்க..!! சிவா மனசுல சக்தி அனுயா லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சினிமாவை பொருத்த மட்டில் சில நடிகைகள் நீண்டகாலம் சினிமாவில் பயனிப்பார்கள்.சிலர் வந்த இடமே தெரியாமல் போய்விடுவார்கள்.இந்த வகையில் நடிகை அனுயா ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றவராக இருக்கின்றார்.இவர் முதலில் 2007 ஹிந்தி மொழியில் வெளிவந்த வெளிவந்த மகேக் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.அதன் பின் 2009 நடிகர் ஜீவா நடிப்பில் வெளிவந்த சிவா மனசுல சக்தி படத்தில் நடித்து தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார்.அவர் நடித்த முதல் படத்திலேயே அதிகமக்களின் […]

சேலையிலும் கிளாமர் காட்டும் நடிகை அனுபமா பரமேஸ்வரன்..!! வைரலாகும் புகைப்படங்கள்..!

நடிகர் நிவின்பாலி நடிப்பில் 2015 மலையாளத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.இவர் மலையாளம், தெலுங்கு சினிமாவில் முன்னி நடிகையாக திகழ்ந்துவருபவர் ஆவார்.அனுபாமா தான் நடித்த முதல் படத்திலேயே பிரபலமாகிவிட்டதால் அதனை தொடர்ந்து அதிக படவாய்ப்புக்கள் கிடைத்தன அந்த வகையில் தமிழில் தனுஷ் நடித்த “கொடி” என்ற படத்தில் நடித்த நடித்து தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். இந்த படத்தின் மூலம் தமிழ் மக்களின் மனதில் நீங்காத இடதை பிடித்து விட்டார் என்றே […]

வலையில் சிக்கிய 11 டொல்பின்கள்..!! மீனவர்களின் நெகிழ்ச்சி செயல்..!

நேற்று (05/04/2024) வெள்ளிகிழமை அன்று யாழ்.வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் கரைவலையில் 11 டொல்பின்கள் அகப்பட்டுள்ளன.இதனை அடுத்து வலையில் சிக்கிய 11 டொல்பின்களும் மீண்டும் கடலிலே விடப்பட்டுள்ளன்.கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த அருமைத்துரை சம்மாட்டியின் கரைவலையில் வெள்ளிக்கிழமை காலை 11 டொல்பின்கள் அகப்பட்டுள்ளன. வலையில் டொல்பின்கள் சிக்கியதை அறிந்த மீனவர்கள் பதினொரு டொல்பின்களையும் உயிருடன் மீட்டு பாதுகாப்பாக கடலில் விட்டுள்ளனர். டொல்பின்களை உயிருடன் கடலுக்குள் அனுப்பிய மீனவர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.

பொலிஸாரிடம் முன்னாள் காதலனை சிக்கவைக்க தாதியர் செய்த மோசமான செயல்..!! இறுதியில் தாதியருக்கு ஏற்பட்ட சிக்கல்..!

பொலிஸாரிடம் தனது முன்னாள் காதலனை சிக்கவைக்க முயற்சித்த இளம் தாதி மற்றும் அவரது குடும்பத்தினர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த சம்பவமானது கொழும்பின் புறநகர் பகுதியான பிலியந்தலையில் இடம் பெற்றுள்ளது. தாதி ஒருவர் தனது பெற்றோருடன் சென்று, முன்னாள் காதலர்கள் குழு ஒன்று தம்மை வந்து தாக்கி தமது தங்க நகைகளை திருடிச் சென்றதாக புகார் அளித்துள்ளார். எனினும் அந்த முறைப்பாடு போலியானதெனவும் பொலிஸாரை தவறாக வழிநடத்தியதற்காகவும் தாதி உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவர்களில் முறைப்பாடு […]

புத்தாண்டை கொண்டாட தயாரகும் மக்களுக்கு கடுமையான எச்சரிக்கை..!! மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்..!

சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, புத்தாண்டு கொண்டாட்டங்களில் பௌத்த(புத்தசாசன), கலாச்சாரத்திற்கு எதிரான விடயங்கள் மற்றும் விளையாட்டுக்கள் நடைபெற்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.புத்தாண்டு கொண்டாட்டங்களின் நெறிமுறைகள் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று (5) கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்துவதற்கான ஆலோசனைகள் அனைத்து மாவட்ட செயலாளர்கள் மூலம் பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.இதேவேளை, புத்தாண்டு கொண்டாட்டங்களில் உள்ளடங்கிய அம்சங்கள் […]

கைத்தொலைபேசி பாவனையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..!! குறுஞ்செய்திகளினால் வரும் ஆபத்து..!

தினசரி கைத்தொலை பேசி பாவிக்கும் போது தொலைபேசிக்கு வரும் குறுஞ்செய்திகள் குறித்து அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கையடக்கத் தொலைபேசிகளுக்கு அனுப்பப்படும் சில தனிப்பட்ட குறுஞ்செய்திகள் இணைப்பு மூலம் உங்களின் தனிப்பட்ட தகவல்களைப் பெறுவதற்கான மோசடியான செயற்பாடுகள் இடம்பெறுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த செய்திகளில் வரும் இணைப்புகள் உங்களை ஏமாற்றும் வகையில் சில பரிசுத்தொகையை வெல்வது அல்லது வேலை வாய்ப்பை வழங்குவது என்ற போர்வையில் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.எனவே, அத்தகைய இணைப்புகளைக் கிளிக் செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.சில சமயங்களில் இந்த லிங்கை […]

மொபைல் மூலமாக வீடியோ எடிட்டிங் செய்ய சுலபமான முறை..!!மொபைல் போன் பயனர்களுக்கு யூடியூப் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அப்ளிகேஷன்..!!

தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சமூக ஊடகங்களிலேயே பணம் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டனர்.அந்த அளவிற்கு உலகம் நவீன மயமாக்கப்பட்டுவருகிறது.அந்த வகையில் யூடியூப் ஆனது முக்கிய பங்கு வகிக்கிறது.யூடியூபில் பயனர்கள் தமது வீடியோக்களை எடிட்டி செய்து பதிவுசெய்வதற்கு அதிகம் சிரம படுகின்றனர்.இந்நிலையில், யூடியூப் நிறுவனம் கொண்டுவந்துள்ள‌ புதிய அப்ளிகேஷன், மொபைல் போன் பயனர்கள் தங்களது வீடியோக்களை உயர் தரத்துடன் எடிட் செய்ய உதவுகிறது.இந்த செயலிக்கு YouTube கிரியேட் என்று பெயர். சந்தா கட்டணமின்றி இயங்கும் இந்த செயலியை யூடியூப் […]