அரசாங்கம் புத்தாண்டு குறித்து பொது மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை.!!

எதிர்வரும் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது வீதி விபத்துக்கள் மற்றும் வானவேடிக்கைகள்,பட்டாசுகளை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறு அரசாங்கம் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.பண்டிகை நாட்களில் ஏற்படும் பாதிப்புக்களில் பட்டாசு வெடிப்பதால் 36% விபத்துக்கள் ஏற்படுவதாகவும், பட்டாசுகளை கவனக்குறைவாக பயன்படுத்துவதால் 17% கண் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட சத்திர சிகிச்சை நிபுணர் டொக்டர் சஜித் ரணதுங்க, முச்சக்கர வண்டி விபத்துக்கள் மற்றும் […]

வீட்டில் இருந்து நிர்வாணமாக மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்..!! நடந்தது என்ன..? தீவிர விசாரணையில் பொலிஸார்..!

வயோதிபப் பெண்ணொருவரின் சடலம் ஒன்று நிர்வாணமாக இருந்த நிலையில் யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் நேற்றய தினம் இடம் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.சம்பவத்தில் உயிரிழந்தவர் சாந்தினி எனும் 63 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.குறித்த பெண் தனது பிள்ளைகள் மற்றும் கணவனை பிரிந்து வீட்டில் தனியாக வசித்து வந்ததாகவும், நேற்று வீட்டில் சடலமாக காணப்பட்ட நிலையில் அயலவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்த பின்னர்,சடலம் […]

வேலைவாய்ப்பு-Packing worker(Female)

Factory Vacancy Packing worker(Female) மல்லாகத்தில் இயங்கும் எமது தொழிற்சாலைக்கு பொதி செய்வதற்கு பெண் வேலை ஆட்கள் தேவை வயதெல்லை 18 தொடக்கம் 30 வரை மாதவேதனமாக ரூபா 22000/= தொடக்கம் ரூபா 30000/= வரை வழங்கப்படும். வேலை நேரம் :- காலை 8.00 – 5.30 மணி வரை Location: JAFFNA Contact WhatsApp :- +(94)762931807

19 வயசுலயே இப்புடி கிளாமரா..!! ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சியில் அனிகா சுரேந்திரன்..!

தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த அனிகா சுரேந்திரன் தற்போது கதாநாயகியாக மாறி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.குழந்தை நட்சத்திரமாக 2010இல் மலையாள சினிமா மூலம் திரைக்கு அறிமுகமான இவர் நடிகர் அஜித் நடிப்பில் 2015-ஆம் ஆண்டு வெளிவந்த‌ என்னை அறிந்தால் என்ற படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். பின்னர் 2019 ஆம் ஆண்டு அஜித் நடித்த விஸ்வாசம் படத்தில் அஜித்தின் மகளாக நடித்து, மேலும் பல பாராட்டுகளைப் பெற்றார்.மேலும் […]

விளையாட்டு ஆசிரியரின் கேவலமான செயல்..!! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பொலிஸார்..!

விளையாட்டு ஆசிரியர் ஒருவர் மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பெயரில் கைதாகியுள்ளார்.குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவி புத்தல கல்விப் பிரிவுக்குட்பட்ட பாடசாலை ஒன்றின் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஆவார்.சந்தேக நபர் புத்தல யுத்கனாவ காலனியில் வசிக்கும் 33 வயதுடையவர்.நவம்பர் 2022 இல், சிறுமிக்கு 15 வயதாக இருந்தபோது, ​​​​அவருடன் காதல் உறவை பேணி வந்துள்ளார். சிறுமியின் தந்தை இந்த காதலை நிறுத்துமாறு எச்சரித்ததால், சிறுமி 04/04/2024 அன்று ஒருவித விஷத்தை குடித்து […]

பாடசாலைகளின் விடுமுறை நாட்கள் குறித்து வெளியான முக்கிய தகவல்..!!

நாட்டில் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து மொழி பாடசாலைகளுக்குமான முதலாம் தவணையின் முதற்கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் (10-04-2024) நிறைவடைந்துள்ளன.இதெவேளை,இம்மாதம் 24ஆம் திகதி மீண்டும் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி செயற்பாடுகளுக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.   அத்துடன், முஸ்லிம் பாடசாலைகள் இம்மாதம் 17ஆம் திகதி முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி செயற்பாடுகளுக்காக ஆரம்பிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

காதலி இறந்து ஐம்பதாவது நாளில் காதலன் எடுத்த விபரீத முடிவு..!!

யாழ்ப்பாணத்தில் காதலி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதுடன் காதலனும் விபரீத முடிவெடுத்து 50வது நாளில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.20 வயதுடைய தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த இளைஞரின் காதலியான தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த யுவதி ஒருவர் கடந்த 50 நாட்களுக்கு முன்னர் தவறான முடிவினை எடுத்து உயிரிழந்துள்ளார். இந்நிலையில், குறித்த இளைஞர் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண […]

மக்களிடம் வவுனியா பொலிஸார் கோரிக்கை..!!அடையாளம் தெரிந்தால் அறியத்தரவும்..!

இன்று காலை புதன்கிழமை(10) அடையாளம் தெரியாத சடலமொன்று வவுனியா நெளுக்குளம் குளத்தினுள் இருந்து மீட்கப்பட்டுள்ளது.இந்த வகையில் பொலிஸார் பொதுமக்களிடம் சடலத்தினை அடையாளம் காண உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.வவுனியா நெளுக்குளம் குளக்கட்டு பாதையூடாக சென்ற நபரொருவர் குளத்தினுள் சடலம் மிதப்பதை அவதானித்த நிலையில் நெளுக்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார் . குளத்தின் மேற்பரப்பில் காலணிகளும் காணப்பட்டதால் இந்த சம்பவம் தவறுதலாக நடந்திருக்கலாம் என பொலிஸார் கருதுகின்றனர்.மரணம் தொடர்பில் தடவியல் பொலிஸார் மற்றும் நெளுக்குளம் பொலிஸார் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.சடலமாக மீட்கப்பட்ட […]