இலங்கையில் பணங்களை கையாளுவோர்க்கு முக்கிய ஆலோசனை..!!

இலங்கை நாணயத்தாள் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை இலங்கையில் பணத்தாள்களை கையாளும் போது கவனமாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.அதிகரித்து வரும் போலி ரூபாய் நோட்டுகளின் பரவல் காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ இது தொடர்பில் மேலும் கூறுகையில்,குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும், ஏனைய பல பகுதிகளிலும் போலி நாணயத்தாள்களை பணத்தை மாற்றுவதற்கு நபர்கள் வரலாம்.பண பரிவர்த்தனையின் போது ரூபாய் நோட்டுகளில் மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் […]

ஏன் இப்புடி எல்லாம் கேக்குறிங்க..!! எனக்கு வயது 17 தான் ஆகுது..அனிகா ஓபன் டாக்..!

முன்னதாக மலையாள படங்களில் நடித்த அனிகா, கவுதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் மகளாக நடித்ததன் மூலம் புகழ் பெற்றார்.அதன்பிறகு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும், தெலுங்கு, மலையாள படங்களில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். தற்போது அனிகா தனுஷ் இயக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் நடிக்கிறார். இப்படம் தனக்கு திருப்புமுனையை கொடுக்கும் என நம்புகிறார் அனிகா. இவர் சினிமாவில் மட்டு மன்றி சமூக ஊடகங்களிலும் மிகவும் பிஸியாக இருக்கின்றார். புதிய […]

ஒலிம்பிக் தடகள வீரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!! வழங்கப்படவுள்ள பணப்பரிசு..!

உலக தடகள சம்மேளனம் எதிர் வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து தடகள போட்டிகளில் முதலிடம் பெறும் வீரர்களுக்கு பரிசுத் தொகை ஒன்றை வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.இதனிடையே உலக தடகள சம்மேளனம் ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கும் முதல் விளையாட்டு சம்மேளனம் என்ற பெயரை பெற்றுள்ளது.குறித்த திட்டமானது பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியிலிருந்து செயல்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில், போட்டியில் தங்கப் பதக்கம் வெல்பவருக்கு 50,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், […]

ஏப்ரல் 15ஆம் திகதி பொது விடுமுறையா..? கிடைத்தது மக்களின் கேள்விக்கு பதில்..!

எதிர் வரும் ஏப்ரல் 15 ஆம் திகதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.குறித்த தகவலானது பொது நிர்வாக அமைச்சினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை (15) தேசிய எண்ணெய் அபிஷேகம் ந‌டைபெறவுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.

தந்தைக்கு தாயும் மகனும் சேர்ந்து செய்த கொடுமை..!! விசாரணையில் தெரிய வந்த உண்மைகள்..!

குடும்ப தகராறு காரணமா மனைவி மற்றும் மகனால் கொலை செய்யப்பட்ட நபர் ஒருவரின் சடலம் ஹிதோகம திவுல் ஏரியில் இருந்து மீட்டகப்பட்டுள்ளது.நேற்று முன் தினமான (09/04/2024) அன்று அனுராதபுரம் ஹிதோகம திவுல் ஏரியில் இருந்து சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதுடன்,குறித்த சடலமானது பல துணிகளில் சுற்றப்பட்டு கிரானைட் கல்லில் கட்டி ஏரியில் விடப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது. குறித்த நபரின் பிரேத பரிசோதனையில் அவர் கூரிய ஆயுதத்தால் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. பொலிஸாரால் மேற்கொண்ட தேடுதலின் போது, ​​உயிரிழந்தவர் தங்கஹகடவல […]

போக்குவரத்து அதிகாரிகளால் இளைஞனுக்கு நடந்த கொடுமை..!! இளைஞனின் தாயார் குமுறல்..!

இளைஞன் ஒருவரின் அந்தரங்க உறுப்பை போக்குவரத்து பொலிஸார் தாக்கியதால் சத்திரசிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டதாக பாதிப்பிற்குள்ளான இளைஞனின் தாயார் குறிப்பிட்டுள்ளார்.குறித்த சம்பவமானது மதவாச்சி-விரால்முறிப்பு பகுதியில் இடம் பெற்றுள்ளது.கடந்த 7ம் திகதி காயம் அடைந்த வாலிபர், மற்றொரு நண்பருடன் சிறிய லொறியில் சென்றபோது, ​​போக்குவரத்து பொலிஸார் லொறியினை தடுத்து நிறுத்தியுள்ளனர். குறித்த இளைஞன் லொறியை நிறுத்தாது சென்றதால் துரத்திச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று வாகனத்தை நிறுத்தி அவரையும் அவரது நண்பரையும் கை கால்களை கட்டி வாகனத்தில் வைத்து கொடூரமாக […]

மசாஜ் நிலையம் என்ற பெயரில் தகாத விடுதி..!!அதிரடியாக களம் இறங்கிய பொலிஸார்..!

பொலிஸாரினால் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த தகாத செயற்பாடுகள் இடம்பெற்று வந்த விடுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.குறித்த சுற்றிவளைப்பின் போது விடுதியின் முகாமையாளர் 6 பேர் மற்றும் பெண்கள் உட்பட 20 பேர் அதிரடியாக‌ கைது செய்யப்பட்டுள்ளனர்.மஹரகம நகரத்தை கேந்திரமாக கொண்டு மசாஜ் நிலையம் என்ற பெயரில் பாரிய அளவிலான தகாத செயற்பாடுகளில் ஈடுபடும் விடுதிகள் உருவாகியுள்ளன. நகர மையத்தில் உள்ள பாடசாலைகள் மற்றும் மேலதிக வகுப்புகளின் இருந்து ஏராளமான மாணவர்கள் இந்த விடுதிக்கு வருவதாக தெரியவந்துள்ளது.எவ்வித […]