ஏப்ரல் 15ஆம் திகதி பொது விடுமுறையா..? கிடைத்தது மக்களின் கேள்விக்கு பதில்..!
![](https://www.tamildesk.com/wp-content/uploads/2024/04/fb-post-4-7.jpg)
எதிர் வரும் ஏப்ரல் 15 ஆம் திகதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.குறித்த தகவலானது பொது நிர்வாக அமைச்சினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை (15) தேசிய எண்ணெய் அபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.