மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட‌ வாக்குவாதத்தால் ஏற்பட்ட விபரீதம்..!! ஒருவர் மரணம்..!

இரு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒரு மாணவன் மற்ற மாணவனின் தலையில் கிரிக்கெட் மட்டையால் அடித்ததில் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவமானது நாவலப்பிட்டி – மொன்டகிரிஸ்டோ பகுதியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் பின்னர் இடம் பெற்றுள்ளது.தாக்குதலுக்கு உள்ளான 14 வயது மாணவனை நாவலப்பிட்டி பொலிஸார் நாவலப்பிட்டி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய வேளையில் உயிரிழந்தவர் 13 வயதுடைய மாணவர் ஆவார்.

தாக்குதலுக்கு உள்ளான 14 வயது மாணவனை நாவலப்பிட்டி பொலிஸார் நாவலப்பிட்டி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய நிலையில் உயிரிழந்தவர் 13 வயதுடைய மாணவர் என தெரிய வந்துள்ளது.பின்னர் அவரை மே மாதம் 6 ஆம் திகதி வரை நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு பிரிவின் பொறுப்பில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *