இன்று தொடக்கம் இலங்கையில் புதிய வீசா முறை நடைமுறையில்..!!
இன்று (17-04-2024) முதல் இலங்கையில் புதிய வீசா முறை ஒன்று நடைமுறைப்படுத்தல் மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பணியை தொடங்குவதற்கு அனைத்து விதமான நடவடிக்கைகளும் தயார்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஐ.எஸ்.எச்.ஜே இலுக்பிட்டிய அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கை கீழ் காணலாம்..