வடிகான் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட பொதி..!! விசாரணையில் தெரியவந்த உண்மைத்தகவல்கள்..!
![](https://www.tamildesk.com/wp-content/uploads/2024/05/fb-post-4-4.jpg)
வடிகான் பகுதியில் இருந்து கடவுசீட்டுக்கள் அடங்கிய பொதி ஒன்று கண்டுபுடிக்கப்பட்டுள்ளது.விசாரணையில், அந்த பையில் மஹரகமவில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட 180 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த விவகாரத்துடன் தொடர்புடைவர் என சந்தேகிகப்படும் நபர் சுமார் 26 கோடி ரூபாவை மோசடி செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.