41 வயசுலயும் இப்புடி எல்லாம் ட்ரெஸ் பன்றாங்க..!கிளாமர் போஸ் கொடுத்த ஸ்ரேயா சரண்..!!

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை ஸ்ரேயா சரண்.இவர் ஆரம்பத்தில் துணை நடிகையாக சினிமாவில் நுழைந்து ரஜினிகாந்த், விஜய், விக்ரம், சிம்பு தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரமலமானார்.ஸ்ரேயா சரண் 2018 இல் Andrei Koschஎஎவ் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். தற்போது 41 வயதாகும் ஸ்ரேயா சரண் சில படங்களில் நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் அதிகம் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஸ்ரேயா சரண், அவ்வப்போது […]

மிகவும் நூதனமான முறையில் 4 மில்லியன் ரூபாயை சுருட்டிய 19 வயது பெண்..!!

19 வயதான பெண் காசாளர் ஒருவர் சுமார் நான்கு மில்லியன் ரூபாவை மோசடி செய்ததாக சந்தேகதின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த பெண் பேருவளையில் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்த போதே இவ்வாறு செய்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.குறித்த பெண் களுத்துறை விசேட மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பயாகல, ஹல்கந்தவில, துவாகொட பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.பேருவளை, அம்பேபிட்டியகம பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவன உரிமையாளர் ஒருவர் பொலிஸில் செய்த முறைப்பாட்டிற்கமைய, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.12 […]

வேலைவாய்ப்பு‍- Technician Home appliance

வேலைவாய்ப்பு ~சிங்கர் சேவை நிலையம் – கோண்டாவில். வேலை வெற்றிடங்கள் ~வீட்டு மின் சாதனங்கள் திருத்துனர். Technician Home appliance. (Refrigerator, Washing Machine, Etc..) எதிர்பார்க்கப்படும் தகைமைகள் ~A/Level பரிச்சையில் சித்தி அடைந்திருத்தல். அல்லது NVQ Level 3 அல்லது அதற்கு மேல் சம்பந்தப்பட்ட துறையில் கற்கை நெறியை பூர்த்தி செய்திருத்தல். ~குறைந்தபட்சம் ஒரு வருட முன் அனுபவம் விரும்பத்தக்கது. ~வாடிக்கையாளர்களின் சூழ்நிலையை புரிந்து சாமர்த்தியமாக செயல்படுதல். வயது எல்லை ~18 – 35 உங்களது […]

பாடசாலை மேசையால் வந்த விபரீதம்..!!வீதியில் நடந்த கலவரம்..!

பாடசாலையில் வைத்து மேசையால் ஏற்ப்பட்ட வாய்த்தகராறு காரணமாக மாணவர் ஒருவர் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளார்.குறித்த சம்பவம் ரிதிகம – உதம்மிட பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவம் மல்சிறிபுர – உதம்மிட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. 15 வயதுடைய மல்சிறிபுர பிரதேசத்தை சேர்ந்த மாணவரே குறித்த தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.இவர் கடந்த 14ம் திகதி பள்ளி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ஹெல்மெட் மற்றும் கட்டையால் தாக்கியுள்ளனர்.இதையடுத்து சம்பந்தப்பட்ட மாணவன் பொலிஸாரில் […]

கணவரின் அட்டகாசம் தாங்காமல் பொலிஸாரிடம் கணவரை பிடித்து கொடுத்த மனைவி..!!

அட்டகாசம் தாங்காமல் யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் வைத்து மருதங்கேணி பொலிசார் குடும்பஸ்தர் ஒருவரை கைது செய்துள்ளனர்.மேற்படி குடும்பஸ்தர் அண்மையில் பல கொலை முயற்சிகளில் ஈடுபட்டதால், அவரது மனைவி மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் பலமுறை முறைப்பாடு செய்தும் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.இதனையடுத்து, நேற்று முந்தினம் (14-02-2024) நபரொருவரின் கண்ணை கைவிரலால் குத்தி காயத்திற்குட்படுத்திய நிலையில் நிலையில் குறித்த குடும்பஸ்தரை மருதங்கேணி பொலிஸார் தேடிவந்துள்ளனர். நேற்றய தினமும் அவர் தனது வீட்டில் மனைவியைத் தாக்கி கொலைமிரட்டல் விடுத்துள்ள […]

தேயிலை பொதிகளை திருடிய பொலிஸார் கைது..!!

பொரலஸ்கமுவ பொலிஸாரால் பல்பொருள் அங்காடியில் இருந்து தேயிலை பொதிகளை திருடிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மோதரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 14ம் தேதி காலாவதியான மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிப்பதற்காக வெரஹெரவில் உள்ள மோட்டார் வாகன போக்குவரத்து துறை அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.ஓட்டுனர் உரிமத்தை புதுப்பித்துக்கொண்ட இவர் வெரஹெர பிரதேசத்தில் உள்ள இந்த அலுவலகத்திற்கு அருகில் இருந்த பல்பொருள் அங்காடிக்குச் சென்றுள்ளார். பல்பொருள் அங்காடியில் இருந்து இரண்டு […]

10 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை..!!மன்னாரில் பதற்றம்..!

நேற்று 15.02.2024 இரவு மன்னார் – தலைமன்னார் பிரதேசத்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு 10 வயதான சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமன்னார் கிராமப் பகுதியில் தோட்டம் பராமரிப்பதற்காக நியமிக்கப்பட்ட நபரால் சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.இது குறித்து மேலும் தெரியவருகையில்,சந்தேக நபரும் அவரது மனைவியும் தலைமன்னார் பகுதியில் வசித்து வந்ததுடன், கணவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானதால் மனைவி பிரிந்து சென்றுள்ளார். இந்த நிலையில் அருகில் இருக்கும் தாய் ஒருவர் சந்தேக […]