இந்த அடக்க ஒடுக்கம் ரொம்ப புடிச்சிருக்கு..எல்லை மீறிய கவர்ச்சியில் நடிகை ராஷி கண்ணா..!!

ராசி கண்ணா தற்போது தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகையாக இருப்பவர். தொடர்ந்து தெலுங்கில் வெற்றிப் படங்களை நடித்து அங்கு மார்க்கெட்டை வளர்த்துக்கொண்ட அவர் அந்த படங்களில் அதிக கவர்ச்சியை வெளிப்படுத்தி ரசிகர்களை தன் பக்கமாக இழுத்துள்ளார்.இது மட்டுமன்றி இவர் பிற மொழிகளிலும் தலைகாட்டி வருகிறார் அந்த வகையில் மலையாளம், தமிழ், ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்து வருகிறார்.தமிழில் 2018 ஆம் ஆண்டில், இமைக்கா நொடிகள் என்ற படத்தில் அறிமுகமான அவர், நடிகர் அதர்வா ஜோடியாக நடித்திருந்தார். […]

யாழில் காதலன் செய்த திடுக்கிடுவைக்கும் சம்பவம்..!! ஒருவர் உயிரிழப்பு..!

சந்தேக நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி காதலியையும், காதலியின் தாயையும் காயப்படுத்திவிட்டு தானும் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ள சம்பவம் யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.இச் சம்பவத்தில் யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிப்புலம் பகுதியில் வசித்து வந்தவரே உயிரிழந்துள்ளார்.சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.00 மணியளவில் யுவதியின் வீட்டிற்குள் நுழைந்து குறித்த யுவதி மீதும் அவரது தாயார் மீதும் கூரிய ஆயுதத்தால் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.அதன்பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்று வெற்றுக் […]

கண்ணாடில முன்னாடி முழுசா தெரியுது..!! நீச்சல் உடையில் உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை மாளவிகா மோகனன்..!!

ஒரு காலகட்டத்தில் நடிப்பின் திறமையிலேயே பல நடிகைகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தனர் ஆனால் தற்போது காலம் மாறிப்போய் நடிகைகள் தங்களது கவர்ச்சியின் மூலம் ரசிகர்களை தங்கள் பக்கம் இழுக்கின்றனர்.இப்போதெல்லாம் பெரும்பாலான நடிகைகள், சினிமாவில் நடிக்க வருவது தங்களது நடிப்பு திறமையை காட்டவா அல்லது தங்களது உடல் அழகை காட்டவா என்ற சந்தேகம் தான் பெரும்பாலான ரசிகர்களுக்கு எழுகிறது. தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி எனபல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார் மாளவிகா மோகனன். இவர் தமிழில் ரஜினியின் பேட்ட […]

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுக்காக இளைஞன் செய்த மோசமான செயல்..!!

நேற்றய தினம் திங்கட்கிழமை (15/04/2024) யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் போதைப்பொருள் பாவனைக்காக திருட்டில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.குருநகர் பகுதியில் இருவேறு இடங்களில் 90,000 ரூபாய் மற்றும் ஐந்தரை பவுன் நகைகளை திருடிய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தலைமையிலான பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட 23 வயதுடைய சந்தேகநபர் யாழ்.பிராந்திய குற்றப் […]

பசியில் பொலிஸாரின் கார் கதவை உடைக்க முயன்ற கரடி..!! வைரல் வீடியோ..!

உணவு தேடி சாலைக்கு வந்த கரடி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொலிஸ் வாகனத்தின் கதவை உடைத்து சிற்றுண்டி சாப்பிட முயற்சிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.குறித்த சம்பவமானது அமெரிக்கா புளோரிடா பகுதியில் இடம்பெற்றுள்ளது.குறித்த காணொளியில், கரடி சிற்றுண்டியை தேடி அங்கு நிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் வாகனத்தை நெருங்குகிறது. பின்னர் அந்த கரடி வாயால் கார் கதவை திறக்க முயல்கிறது. மேலும் தனது பாதங்களால் காரின் கதவைத் திறக்க முயற்சிப்பதை காண முடிகிறது. இருப்பினும், கரசியின் முயற்சி வெற்றிபெறவில்லை. கார் […]

வாடிக்கையாளர்களுக்கு மக்கள் வங்கி வழங்கியுள்ள முக்கிய அறிவித்தல்..!!

போலி எஸ்.எம்.எஸ்(SMS)மோசடி குறித்து மக்கள் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய‌ எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.பண்டிகை காலங்களில் நீங்கள் பெற்ற அல்லது பெறப்போகும் பொருள் பற்றி உங்களுக்குத் தெரிவிக்க, உங்கள் தகவல் மற்றும் வங்கி அட்டை விவரங்களை வழங்குமாறு கேட்டு இந்த மோசடியான குறுஞ்செய்தியை அனுப்பப்படுகிறது. எனவே மக்கள் வங்கி வாடிக்கையாளர்கள் தமது தனிப்பட்ட விவரங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள், கிரெடிட் அல்லது டெபிட் காட் விவரங்கள் அல்லது OTP எண்களை தெரியாத இணையத்தளங்களுக்கு அல்லது மூன்றாம் தரப்பினருக்கு […]

மகனை ஊக்குவித்த தந்தைக்கு நடந்த சோகம்..!!புத்தாண்டு நிகழ்வின் போது நடந்த‌ துயரம்..!

புத்தாண்டு தினத்தன்று இரத்தினபுரி – பெல்மடுல்ல, படலந்த பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் எதிர்பார்க்காத நிலையில் மரணம் ஒன்று பதிவாகியுள்ளது.குறித்த நிகழ்வின் ஒரு அங்கமாக இடம்பெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற தனது மகனுக்கு ஊக்கமளித்த தந்தையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த‌ தந்தை தனது 16 வயது மகனைப் பாதுகாக்கவும் ஊக்கப்படுத்தவும் அவருடன் சேர்ந்து ஓடியுள்ளார்.இதன்போது, தந்தை திடீரென மயங்கி விழுந்து, பெல்மடுல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். […]

வேலைவாய்ப்பு-(Chef, Waiters)

வேலைவாய்ப்பு. Hybrid Pvt Ltd நிறுவனத்தின் கீழ் இயங்கும் 6 உணவகங்களுக்கு வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறது. ஆர்வமுடையவர்கள் உடனடியாக தொடர்புகொள்ளவும். Location : திருகோணமலை மட்டக்களப்பு வவுனியா கிளிநொச்சி 8 Chef 20 Waiters 3 Kitchen Cleaners Hybrid Family Restaurant Trincomalee 140, Kandy road, Abayapura juncticon, Trincomalee. Hotline – 0267500333 / 0262233445 0774366622 / 0775627213.