ஒன்லைன் தளங்களில் இருந்து பூனைகளை தத்தெடுத்து கொலை செய்யும் நபர்..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!

தென் கொரிய நபர் ஒருவர் 70க்கும் மேற்பட்ட பூனைகளை மனிதாபிமானமற்ற முறையில் கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளன.ஒரு பூனை தனது காரைக் கீறி சேதபடுத்தியதால் மற்ற பூனைகள் மீதும் வெறுப்பு ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அதனால் தான் பூனைகளை கொன்றேன் என அவர் கூறியுள்ளார். குற்றவாளி டிசம்பர் 2022 மற்றும் செப்டம்பர் 2023 க்கு இடையில் 70இற்கும் மேற்பட்ட பூனைகளை கொலை செய்துள்ளார்.குறிப்பாக பூனைகளை கொலை செய்வதற்காக அவர் ஒன்லைன் தளங்களில் இருந்து அவற்றை தத்தெடுத்து பின்னர் கொடூரமாக கொலை […]

வேலைவாய்ப்பு-Room Boy

வேலை வாய்ப்பு அறை பராமரிப்பாளர் (Room Boy) வயது: – 19-35 பால் : ஆண் (தங்குமிடம் , சாப்பாடு இலவசம்) தங்கியிருந்து வேலை பார்ப்பவராக இருத்தல் வேண்டும். சம்பளம் – நாளொன்றுக்கு 1500/- வேலை இடம் : நாவற்குழி தொடர்புகளுக்கு : 0779912628

இந்த பிரச்சனையால தான் எனக்கு 43 வயசு வரைக்கும் கல்யாணம் ஆகல..!! வெளிப்படையாக பேசிய லாவண்யா தேவி..!

சின்னத்திரையில் பல பிரபலங்களின் முகங்களைத் தவிர, நம்மில் பலருக்கு அவர்களின் பெயர்கள் கூட தெரியாது.அப்படி சின்னத்திரையில் இருந்து திரைப்படத்தில் பிரபலமானவர் தான் நடிகை லாவண்யா தேவி.பல திரைப்படங்கள், சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ள இவர்,தற்போதும் திரையில் மும்முரமாக இயங்கி வருகின்றார். கடந்த 1997-ஆம் ஆண்டு வெளியான சூரியவம்சம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான லாவண்யா தேவி, அதனை தொடர்ந்து படையப்பா, சேது, தெனாலி, சுந்தரா டிராவல்ஸ் என சுமார் 50’இருக்கும் மேற்பட்ட படங்களில் சிறு சிறு துணை […]

15000 கோடி ரூபா பெறுமதி உடைய இரத்தினக்கல் இலங்கையில் கண்டுபிடிப்பு..!!

சுமார் 802 கிலோ எடைகொண்ட இரத்தினக்கல் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.குறித்த இரத்தின கல் ஆனது இலங்கையின் பதுளையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரத்தினக்கல் அறுகோண இரு பிரமிடு வடிவம் கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.அதன்படி இதன் பெறுமதி சுமார் 802 கிலோ எடைகொண்ட இந்த இரத்தினக்கல்லின் பெறுமதி 15,000 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.   இந்த மாதிரியானது இயற்கையான ஒளி ஊடுருவக்கூடிய நீல நிற கொருண்டம் என்ற படிகங்களைக் கொண்டுள்ளது.கொருண்டம் என்பது மிக முக்கியமான இரத்தினகல் வகைகளில் ஒன்றாகும். உலக […]

வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பு இன்று எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை..!!மக்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு வெளியில் பல மோசடிகள் இடம்பெற்று வருவதாகவும் இதற்கு பொலிஸாரும் உடந்தையாக இருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.இது குறித்து நடை பெறும் மோசடி தொடர்பில் வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய அறிவுறுத்தலுக்கு அமைய‌ செயற்பட்ட‌ தலைமை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயத்திலக்க தன் தலைமையிலான குழுவினருடன் இன்று புதன்கிழமை (24) அதிகாலை வவுனியா கடவுச்சீட்டு காரியாலயத்திற்கு […]

க.பொ.த. சாதாரண தர பரீட்சை மற்றும் பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு..!!

2024 ஆம் ஆண்டிற்கான முதல் கல்வியாண்டின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பமாகி உள்ள தோடு மே 6 ஆம் திகதி நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாடசாலை தவணை மே 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அத்தோடு நாடு முழுதும் 2023/2024 கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை 6 ஆம் திகதி ஆரம்பமாகி 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள […]

போதை ஊசி செலுத்தி பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய கும்பல்..!! யாழில் கொடூர சம்பவம்..!

கும்பல் ஒன்று ஒரு பெண்ணுக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக பருத்தித்துறை பொலிஸாருக்கு புகார் அளிக்கப்பட்டதையடுத்து, பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய‌ கிராமத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணின் தாயும் தந்தையும் உயிரிழந்ததையடுத்து, மேற்படி பெண்ணும் அவரது மூத்த சகோதரியும் பருத்தித்துறை பிரதேசத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி இருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் அந்த பெண்ணின் மூத்த சகோதரி இறந்ததை அடுத்து ​​அவரது சகோதரன் அவரை தனது வீட்டிற்கு […]

யாழ்.போதனா வைத்தியசாலையில் குழப்பம்..!! இறுதிச் சடங்கில் ஏற்பட்ட பரபரப்பு..!

யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் வீட்டுக்கு கொண்டு செல்லுமாறு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் மீண்டும் வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.71 வயதுடைய கருங்காலி, காரைநகர் பிரதேசத்தில் வசித்து வந்த சின்னையா என்பவரின் சடலமே இவ்வாறு மீண்டும் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் கடந்த 26.03.2024 அன்று குறித்த நபர் சங்கானைப் பகுதியில் வீதியை கடக்க முற்பட்டவேளை மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.இந்நிலையில் சங்கானை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் […]

வேலைவாய்ப்பு-Sales Rep

RESTAURANT VACANCY விற்பனைப் பிரதிநிதி(Sales Rep) யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் மென்பானம் மற்றும் உணவு உற்பத்தி விற்பனை நிறுவனம் ஒன்றிற்கு விற்பனைப் பிரதிநிதி (Sales Rep) தேவை. ~முன் அனுபவம் விரும்பத்தக்கது. ~சம்பளம் தகுதியின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். வயது எல்லை:- 25 – 45 வரை. Contact: 077 583 3045 075 466 5555, 021 221 3788