வாக்குவாதத்தால் ஏற்பட்ட விபரீதம்..!!35 வயது பெண் மரணம்..!

பெண் ஒருவரின் சடலம் ஒன்று வெலிமடை, டயரபாவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவத்தில் இறந்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.36 வயதுடைய டயரபாவத்த பிரதேசத்தை சேர்ந்த பெண்ணே இவ்வாறு உயிரிழந்த தாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறிய போது கணவன் மனைவியை கொடூரமாக தாக்கி கத்தியால் குத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான 35 வயதுடைய கணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *