ரசிகரால் அதிர்ந்து போன நடிகை காஜல் அகர்வால்..!!விழா ஒன்றில் பங்கேற்க வந்த காஜலுக்கு நடந்த சம்பவம்..!

நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவில் பல டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் பிரபலமானவர்.இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் பல திரைப்படங்களை நடித்துள்ளார்.அவர் 2020ல் கௌதம் கிச்லு என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.2022ல் காஜல் அகர்வாலுக்கு ஒரு மகன் பிறந்த நிலையில் சிறிது காலம் கழித்து தனது உடல் எடையை மீண்டும் குறைத்து இந்தியன் 2 படத்தில் நடித்து இருக்கிறார்.இன்னும் பல படங்களில் நடித்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. படங்களில் […]

நீருக்கு அடியிலான முதலாவது மெட்ரோ தொடருந்து சேவை இந்தியாவில் ஆரம்பம்..!!

நேற்றய தினம் பிரதமர் நரேந்திர மோடியால் இந்தியாவின் நீருக்கு அடியிலான முதலாவது மெட்ரோ தொடருந்து சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.குறித்த தொடருந்து சேவையானது கொல்கத்தாவின் கிழக்கு – மேற்கு மெட்ரோ தொடருந்து மார்க்கத்தில் ஹவுரா மைதான் – எஸ்பிளனேட் ஆகிய நகரங்களுக்கு இடையே நீருக்கு அடியில் முன்னேடுக்கப்படவுள்ளது. குறிப்பாக நீருக்கடியில் மெட்ரோ ஆறு நிலையங்களைக் கொண்டுள்ளது, அவற்றில் மூன்று நிலத்தடியில் உள்ளன.   இந்த சேவையானது 4.8 கிலோமீற்றர் தூரம் கொண்ட இந்த தொடருந்து மார்க்கத்தில் ஹுக்ளி என்ற […]

வேலைவாய்ப்பு-Accountant, Security Boy, Auditor

Private Company Vacancy Staff: Male 1.Accountant Our Specified Requirements:- Computer knowledge Experience in relevant field கிளிநொச்சி மாவட்டம் விரும்பத்தக்கது Salary :-50,000 -75,000 2.Security Boy relevant qualification and skills தங்குமிட வசதி உண்டு-கிளிநொச்சி மாவட்டம் விரும்பத்தக்கது Work time:24 hours Salary : Interview 3.வெளிக்கள உத்தியோகத்தர் Salary + Motor Bike +உணவு + எரிபொருள் வழங்கப்படும் கிளிநொச்சி, முல்லைதீவு மாவட்டம் விரும்பத்தக்கது Salary :-75,000-100,000 4.Auditor […]

எல்லைகளை மீறும் இளம் சமுதாயம்..!! பாடசாலை ஆசிரியர்கள் மீது தாக்குதல்..!

இரண்டு பாடசாலை ஆசிரியர்கள் மீது கல்னேவ பகுதியை சேர்ந்த‌ பாடசாலை மாணவன் உள்ளிட்ட குழு ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்று (6/03/2024) கல்னேவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் இரு மாணவர்கள் குழுக்களுக்கிடையில் முர‌ண்பாடு ஏற்பட்டுள்ளது.இதனிடையே, முர‌ண்பாட்டில் ஈடுபட்ட மாணவர் ஒருவரை பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியை ஒருவர் தாக்கியதில், காயமடைந்த மாணவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.   இந்நிலையில் காயமடைந்த மாணவனை பார்வையிடுவதற்காக விளையாட்டு ஆசிரியர் மாணவனின் வீட்டுக்கு சென்றுள்ள நிலையில் […]

சொந்த புகைப்படங்கள் உள்ளடக்கிய முத்திரைகளை வடிவமைத்துக்கொள்ள முடியும்..!!தபால் திணைக்களம் புதிய அறிவிப்பு..!

தபால் திணைக்கள அதிபர் ருவன் சத்குமார தற்போது புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் அதாவது இலங்கை தபால் திணைக்களம் பிரஜைகளுக்கு 2000 ரூபாய் செலவில் தங்களுடைய சொந்த புகைப்படங்கள் அல்லது நிகழ்வுகளுடன் கூடிய முத்திரைகளை வடிவமைக்கும் வாய்ப்பை வழங்குவதாக தெரிவித்துள்ளார். ஹட்டன் நேஷனல் வங்கியின் (HNB) முத்திரையை வெளியிடுவதற்காக கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், திருமணங்கள், ஒன்றுகூடல்கள் மற்றும் விருந்துகள் போன்ற விசேட சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப 20 முத்திரைகள் கொண்ட முத்திரைத் […]

32 வயதுடைய இளைஞரின் கேவலச் செயல்..!!பொலிஸாரல் கைது.!

32 வயதான இளைஞர் ஒருவர் 15 வயது சிறுமி ஒருவரை உறவினர் வீடு ஒன்றுக்கு ஏமாற்றி அழைத்து சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபர் மஹியங்கனை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும்,இச் சம்பவமானது மீகஹகிவுல , களுகஹகந்துர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது எனவும் தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான இளைஞனை பதுளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும் சம்பவம் தொடர்பில் […]

வைத்தியசாலையை நடத்திச் சென்ற போலி மருத்துவர்..!!விசாரணையில் தெரிய வந்த உண்மை..!

போலி வைத்தியர் ஒருவர் பியகம பிரதேசத்தில் சட்டத்திற்கு எதிராக வைத்தியசாலை ஒன்றை நடத்திச்சென்ற குற்றத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.66 வயதுடைய பியகம பிரதேசத்தை சேர்ந்த நபரே இச் சம்பவத்தில் கைதாகியுள்ளார் என பொலிஸார் கூறியுள்ளனர். குறித்த வைத்தியசாலையை நடத்தி வந்த வைத்தியர் ஒருவர் கடந்த வருடம் வெளிநாடு சென்றுள்ளார். இந்நிலையில், சந்தேக நபர் வைத்தியர் என்ற போர்வையில் வைத்தியசாலையை தொடர்ந்தும் நடத்தி வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பியகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். […]

கணவர் கண்ணெதிரே மனைவியை கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம்..!!

இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பெண் பயணி ஒருவரை அவரது கணவரை தாக்கிவிட்டு கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் ஒன்று ஒட்டு மொத்த நாட்டையும் பெரும் அதிர்ச்சிக்குள் ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பாக கடந்த சனிக்கிழமை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் நால்வரை தேடி வருவதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.இதற்கிடையில், சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் தனது கணவருடன் கண்ணீர் மல்க வீடியோவை வெளியிட்டிருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படுகாயமடைந்த பெண் வெளியிட்டுள்ள காணொளி, நாட்டிற்கு பெரும் […]

வேலைவாய்ப்பு-Chef, Waiter

Vacancy ஊரெழுவில் அமைந்துள்ள N VINI RESTAURANT இற்கு வேலையாட்கள் தேவை ரொட்டி வேலை, கொத்து றைஸ் போடத் தெரிந்தவர்கள்(ஆண்/பெண்) WAITER (ஆண்/பெண்) சமையல் வேலை தெரிந்தவர்கள் (ஆண்/பெண்) ஊரெழுவில் அமைந்துள்ள N VINI RESTAURANT இற்கு வேலையாட்கள் தேவை Salary : Interview Location – Urelu (Jaffna) Contact:- +(94)75 230 1104/+(94)74 230 1234