வேலைவாய்ப்பு-Cashier

வேலைவாய்ப்பு காசாளர் (Cashier) கணணியில் Bill போட தெரிந்தவராக இருக்க வேண்டும் சம்பளம் -30000/- முன் அனுபவம் உள்ளவர்களுக்கு சம்பளம் நேரில் பேசித் தீர்மானிக்கலாம் வயது – 19-40 Gender – Female வேலை நேரம் : 9:00 am – 6:00 pm. Location: No 1576 KKS Road, Kondavil, Jaffna தொடர்புகளுக்கு : 0779912628

மச்சா.. சாச்சுபுட்டா மச்சா..முன்னழகை முழுசாக காட்டி.. ரசிகர்களை தினறவைத்த நடிகை ரெஜினா..!!

தற்போழுது சினிமா நடிகைகள் சினிமாவில் தங்களது கவர்ச்சிகளை காட்டுவதை தவிர்த்து இணையபக்கங்களில் காட்டத் தொடங்கிவிட்டார்கள்.யாரை பார்த்தாலும் தற்போது உச்சகட்ட கவர்ச்சிகளில் தமது புகைப்படங்களை தங்களது சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர்.இது சினிமாவில் வாய்ப்பு தேடுவதற்கான ஒரு யுக்தியாக கூட இருக்கலாம் என சிலர் கூறிவருகின்றனர். 2005 வெளிவந்த “கண்ட நாள் முதல்” என்ற திரைப்படத்தில் லைலாவின் தங்கையாக லதா என்ற கதாபாத்திரத்தில் சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் நடிகை நடிகர் ரெஜினா கசாண்ட்ரா. அதை தொடர்ந்து அடுத்த ஆண்டு 2006 […]

அதிரடியாக வெளியானது புஷ்பா 2 திரைப்பட டீசர்..!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

தெலுங்கு திரைப்பட உலகில் அதிக ரசிகர்களின் மனதில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர் அல்லு அர்ஜுன்.இவர் நடிகர் மட்டுமன்றி தயாரிப்பாளராகவும், விளம்பர நடிகராகவும், நடன கலைஞராகவும், இயக்குனர் ஆகவும் திகழ்பவர்.இவர் நடிப்பில் வெளி வந்த பல தெலுங்கு திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளது.இந்த வகையில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து 2021ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் புஷ்பா 1 தி ரைஸ். இப்படத்தில் அல்லு அர்ஜுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில் […]

மர்ம முறையில் உயிரிழந்து கிடந்த நபர்..!! விஹாரையின் பாதுகாவலர் கைது..தீவிர வேட்டையில் பொலிஸார்..!

விஹாரையொன்றின் கராஜிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவம் கண்டி பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் 42 வயதுடைய மெனிக்ஹிந்த பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.கண்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்தவரின் கைகள் மற்றும் கால்கள் கயிற்றால் கட்டப்பட்டிருந்த நிலையில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த விகாரையின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த காவலாளி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், […]

முதன்முறையாக அரச வைத்தியசாலைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டம்..!!

முதன்முறையாக பிரசவத்தின்போது பிரசவ அறையில் தந்தைமார்களையும் அனுமதிக்க அரச வைத்தியசாலைகள் வாய்ப்பளித்துள்ளன.இதன் முதற்கட்டமாக கொழும்பு – காசல் மகளிர் வைத்தியசாலையில் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காசல் மகளிர் மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் அஜித் தண்டநாராயணா குழந்தை பிறக்கும் போது பிரசவ அறைக்குள் தந்தையை செல்ல அனுமதிக்கும் புதிய திட்டம் வைத்தியசாலையில் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். இதற்கமைய குறித்த வைத்தியசாலையில் குழந்தை பிரசவத்திற்காக தனித்தனி அறைகள் காணப்படுகின்றமையினால், குழந்தையின் தந்தையும் பிரசவ அறைக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதுபோன்ற செயல்கள் […]

பொலிஸாரை வாளால் தாக்கிய தந்தை, மகன்..!! தந்தை மரணம்..!

பொலிஸார் அமைதியற்ற வகையில் செயற்பட்ட நபரை கட்டுப்பட்டிற்குள் கொண்டுவருவதற்காக மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் மாவனெல்ல – பதியதொர பகுதியில் இடம் பெற்றுள்ளது.தந்தைக்கும் மகனுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக அவசர தொலைபேசி இலக்கமான 119 ஊடாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் தாங்கள் சம்பவ இடத்திற்கு சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த போது பொலிஸாரை சந்தேகநபர்கள் இருவரும் வாளால் தாக்கியுள்ளனர்.இதனை தொடர்ந்து பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 53 வயதுடைய தந்தை […]

120 அடி உயரம் கொண்ட தேர் சரிந்து விழுந்ததால் பரபரப்பு..!!நூல் இழையில் உயிர் தப்பிய மக்கள்..!

மிகவும் சிறப்பு வாய்ந்த இந்தியாவின் பெங்களூருவில் அமைந்துள்ள மதுராம்மா கோயிலில் உள்ள 120 அடி உயரமுள்ள ராட்சத தேர் சரிந்து விழுந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது.மதுராம்மா ஆலயத்தில் நடைபெறும் ஆண்டு திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான திருவிழா நடைபெற்று கொண்டிருந்த நிலையில் ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்திருந்தனர்.இதன் போதே இந்த அசம்பாவிதம் இடம் பெற்றுள்ளது. சம்பவ தினத்தன்று 120 அடி உயரம் கொண்ட தேரை பொதுமக்கள் நகர் பகுதிகளில் இழுத்துச் சென்றுள்ள நிலையில் தேர் […]

பொலிஸாரால் விமானப்படை வீரர் சுட்டுக்கொலை..!! நடந்தது என்ன..?

நேற்று இரவு பாதுக்க,அங்கமுவ பிரதேசத்தில் இடம் பெற்ற துப்பாக்கி துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் சோதனைச் சாவடிக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது,உத்தரவை மீறி மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மீதே குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சந்தேக நபர் சோதனைச் சாவடிக்கு அருகில் பொலிஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.பின்னர் பொலிஸார் பதில் தாக்குதல் நடத்தியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் விமானப்படை வீரரான […]

வேலைவாய்ப்பு-முகாமைத்துவ உதவியாளர் (பெண்),தொழில்நுட்ப உதவியாளர் (ஆண்)

வேலைவாய்ப்பு வவுனியாவில் இயங்கி வரும் நீர் சுத்திகரிப்பு துறையில் முன்னணி நிறுவனமான Eco press Technology (Pvt) Ltdநிறுவனத்தில் பின்வரும் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. முகாமைத்துவ உதவியாளர் (பெண்) தொழில்நுட்ப உதவியாளர் (ஆண்) தகமைகள் ~சாதாரணதர உயர்தர சித்தி ~கணினி (MS office) ~முன்னனுபவம் மற்றும் நகரை அண்மித்தவர்கள் விரும்பத்தக்கது. தகமை உடையவர்கள் தொடர்பு கொள்ளவும். Contact0- 77 227 2125 Address- No 65, Vairavarakovil Road, Vairavarpuliyankulam, Vavuniya.