அடர்த்தியான கூந்தல் வேண்டுமா..? இந்த 4 உணவு போது..!!

தற்காலங்களில் பெண்களுக்கு தலைமுடி உதிர்வு பிரச்சினை என்பது பெரும் பாதிப்பை ஏற்படுத்து கின்றது.பலருக்கு முடி உதிர்தல் மற்றும் வறண்ட கூந்தல் போன்ற காரணங்களால் பல பெண்களுக்கு முடி மெலிவு ஏற்படுகிறது.எனவே அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு உதவும் இந்த 4 உணவுகள் என்னவென்று பார்ப்போம். கூந்தல் வளர்ச்சிக்கு நெல்லிக்காய் மிகவும் முக்கிய பயனுள்ளதாக இருக்கும். இது முன்கூட்டிய முடி உதிர்தல் மற்றும் முடி நரைப்பதைத் தடுக்கிறது.வயதான எதிர்ப்பு மற்றும் எடை இழப்புக்கும் நெல்லிக்காய் நன்மை பயக்கின்றன.நெல்லிக்காய் சாறு தினமும் […]

ஆத்தாடி ஆத்தா.. என்ன மேடம் இப்புடி காட்டுறிங்க..!! தனது தொடையை தூக்கி காட்டி ரெஜினா காசாண்ட்ரா கொடுத்துள்ள கிளாமர் போஸ்..!

திரையுலகைப் பொறுத்த வரையில் நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைக்க வில்லை என்றால், ​​பெரிதாக யோசிக்காமல் திடீரென கிளாமராக மாறி வெறித்தனமான குட்டையான ஆடைகள் மற்றும் ஹாட்டான ஆடைகளுடன் கவர்ச்சியான போட்டோஷூட் செய்து புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு விடுவார்கள்.அதன் மூலம் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து படவாய்ப்பு பெற்று விடுகிறார்கள். 2005 வெளிவந்த “கண்ட நாள் முதல்” என்ற திரைப்படத்தில் லைலாவின் தங்கையாக லதா என்ற கதாபாத்திரத்தில் சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் நடிகை நடிகர் ரெஜினா கசாண்ட்ரா. […]

வேலைவாய்ப்பு- Driver

FACTORY VACANCY Driver அச்சுவேலியில் இயங்கிவரும் தொழிற்சாலை ஒன்றிற்கு சாரதி தேவை. ~AD License வைத்திருத்தல் வேண்டும். ~அச்சுவேலியில் இருந்து கொழும்பு வரையான பாதை அனுபவம் இருத்தல் வேண்டும். Location: அச்சுவேலி தொடர்புகளுக்கு :- 0771298168

கடல் நடுவே பிறந்த குழந்தை..!! யாழ்பாணத்தில் வியக்கவைக்கும் சம்பவம்..!!

கடல் நடுவே குழந்தை ஒன்று பிரசவித்துள்ள சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் – நயினாதீவு பகுதியில் இடம்பெற்றுள்ளது.இச் சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,கடந்த (17.04.2014) புதன் கிழமை அன்று நயினாதீவை சேர்ந்த பெண்ணொருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர்கள் கூறியுள்ளனர்.அதனை அடுத்து போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு, அம்புலன்ஸ் படகு தற்போது சேவையில் ஈடுபடாததால் , பொதுமக்கள் போக்குவரத்து படகில் ஏற்றி […]

மரணமடைந்த நபருடன் வங்கிக்கு கடன் வாங்க சென்ற பெண்..!! அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்..!

வங்கிக்கு சக்கர நாற்காலியில் இறந்து கிடந்த நபருக்கு கடன் வாங்க சென்ற பெண் ஒருவர் காவல்துறை அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவமானது பிரேசில் நாட்டில் இடம் பெற்றுள்ளது.கைது செய்யப்பட்ட‌ எரிக்கா வியரா நுவினிஸ் 68 வயதான நபரை வங்கிக்கு அழைத்துச் சென்றுள்ளார். சக்கர நாற்காலியில் அழைத்து சென்றவர் பெயரில் கடன் கேட்டதால் வங்கி ஊழியர்கள் சந்தேகமடைந்துள்ளனர்.இதனையடுத்து அவர்கள் உடனடியாக அவசரச் சேவைகள் பிரிவிற்கு அழைப்பு விடுத்தனர். வங்கியில் பதிவுசெய்யப்பட்ட காணொளியில் நுவினிஸ் அந்த ஆடவரைப் பிடிக்காத நேரத்தில் அவரது […]

18 வயதுக்கு மேல் உள்ள இலங்கையர்கள் அனைவருக்கும் முக்கிய அறிவிப்பு..!!

18 வயதுக்கு மேற்பட்டவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவதை உறுதி செய்யுமாறு தேர்தல் ஆணையம் நாட்டு மக்களுக்கு இன்று தகவல் வழங்கியுள்ளது.2024 ஆண்டு வாக்காளர் பதிவேட்டில் உங்கள் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துவது கட்டாயமானதாகும். இதனை இணையதளம் மூலம் சரிபார்த்து உறுதி செய்யும் முறையை தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியுள்ளது.எனவே 18 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் இதனை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.    

சுயதொழில் செய்யும் இலங்கை மக்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்..!!

சமூக வலுவூட்டல் துறை இராஜாங்க அமைச்சர் இலங்கையில் சுயதொழில் செய்பவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.இது தொடர்பான வேலைத்திட்டம் நிதியமைச்சிடம் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, 12 இலட்சம் பேர் இதன் மூலம் நன்மை அடைவார்கள் என திட்டமிட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல் மேலும் தெரிவித்துள்ளார்.  

ஊஞ்சலினால் வந்த விபரீதம்..!!8 வயது சிறுவன் பலி..!

ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகிச் சுற்றியதால் சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள தோப்பூர் பகுதியில் பதிவாகியுள்ளது.8 வயதுடை பாலத்தோப்பூர் பகுதியைச் சேர்ந்த மர்சூன் அஷ்பாக் எனும் சிறுவனே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.இச் சம்பவமானது நேற்று மாலை இடம் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த சிறுவன் வீட்டில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் தனியாக ஆடிக்கொண்டிருந்த போது ஊஞ்சலின் கயிறு சிறுவனின் கழுத்தில் இறுகிய நிலையில், அப்போது அங்கு யாரும் இல்லாததால் சிறுவன் […]

குறுஞ்செய்தி கிடைத்தால் அவதானம்..!! இலங்கை தபால் திணைக்களம் மக்களுக்கு எச்சரிக்கை..!

உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ பொதிகள் பெறப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தால், கமக்கள் கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பொதிகள் பெறப்படும் போது வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்திகளை அனுப்புவதில்லை என இலங்கை தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.   போலியான இணையத்தளங்கள் மற்றும் தொழிநுட்ப அமைப்புகளைப் பயன்படுத்தி போலி இலக்கங்களைப் பயன்படுத்தி மக்கள் ஏமாற்றப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை தபால் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.இலங்கை தபால் திணைக்களத்தின் பெயரையும் உத்தியோகபூர்வ இணையத்தள முகவரியையும் தவறாகப் பயன்படுத்தி இந்த மோசடி மேற்கொள்ளப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது […]

வேலைவாய்ப்பு-Supermarket

VACANCY FOR SUPERMARKET LOCATION : Urumpirai 1) Assistant Manager – Male Age Limit : 30-40 Experience in related field ~Prior experience in sales, preferably in a leadership role. ~Ability to analyze market trends and develop effective sales strategies• ~Excellent leadership and team management abilities• ~Customer-focused mindset and ability to provide exceptional customer service• ~Fluency in […]