வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக ஒருவர் அதிரடி கைது..!!சோதனையில் சிக்கிய பொருள்..!

பொலிஸாரால் நேற்றய தினம் (25.04.2024) வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக முன்னெடுத்த திடீர் சோதனையின் போது கஞ்சாவினை கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 1000 மில்லிகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன், அது விற்பனைக்காக வைத்திருந்தாரா அல்லது பாவனைக்காக வைத்திருந்தாரா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நபரை வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆயர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் பரபரப்பு சம்பவம்..!! பல்கலைக்கழக பெண்கள் விடுதிக்குள் உள்ளாடையுடன் நுழைந்த மர்ப நபர்..!

வவுனியா பல்கலைக்கழகத்தில் உள்ள பெண்கள் விடுதிக்குள் உள்ளாடையுடன் ஆண் ஒருவர் நுழைந்த சம்பவம் மாணவிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவமானது கடந்த வெள்ளிக்கிழமை (19-04-2024) இரவு நடைபெற்றுள்ளது.இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதிக்குள் இரவு வேளையில் அடையாளம் தெரியாத‌ நபரொருவர் உள்ளாடையுடன் உள்நுளைந்துள்ளார். அப்போது அங்கிருந்த‌ மாணவி ஒருவர் பயத்தில் அலறியுள்ளார். இதையடுத்து குறித்த‌ நபர் தப்பி ஓடியுள்ளார்இதனையடுத்து இவ் விடயம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி தாயாருக்கு […]

வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பு இன்று எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை..!!மக்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு வெளியில் பல மோசடிகள் இடம்பெற்று வருவதாகவும் இதற்கு பொலிஸாரும் உடந்தையாக இருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.இது குறித்து நடை பெறும் மோசடி தொடர்பில் வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய அறிவுறுத்தலுக்கு அமைய‌ செயற்பட்ட‌ தலைமை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயத்திலக்க தன் தலைமையிலான குழுவினருடன் இன்று புதன்கிழமை (24) அதிகாலை வவுனியா கடவுச்சீட்டு காரியாலயத்திற்கு […]

வவுனியா வைத்தியசாலையில் தாயுக்கும் சேயுக்கும் நடந்த சோகம்..!!

வவுனியாவில் கர்ப்பிணி பெண் ஒருவர் வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கர்ப்பிணி தாய் நேற்று குளியலறையில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.இதன் போது கருவில் இருந்த குழந்தையும் இறந்ததாக கூறப்படுகிறது. மதவாச்சி பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குளியலறையில் இருந்து மீட்கப்பட்டு அவரது வயிற்றில் உள்ள குழந்தையை காப்பாற்றுவதற்கான முயற்சியை வைத்தியர்கள் மேற்கொண்டனர். எனினும் வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்துள்ளது.உயிரிழந்தவர்களின் சடலங்கள் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.  

வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் நடைபெறும் மோசடி..!! மக்களுக்கு அவல நிலை..!

ஒருநாள் கடவுச்சீட்டு பெற்று கொள்வதற்கு வரிசையில் இலக்கம் பெறுவதில் இருந்து கடவுச்சீட்டு பெறும் வரையில் வவுனியாவில் உள்ள கடவுச்சீட்டு அலுவலகத்தில் லஞ்சம் பெறப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் மதவாச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தமது கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு தினமும் வருகை தருகின்றனர். ஒரு நாள் கடவுச்சிட்டு மற்றும் சாதாரண கடவுச்சீட்டை பெறுவதற்காக வரும் மக்கள் அதிகாலையிலேயே இரு வரிசையில் காத்திருக்க வேண்டும்.காத்திருப்போருக்க காலை […]

மரணத்திற்கு யார் காரணம்..? வவுனியாவில் சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்..!!

தரணிக்குளம் கிராம மக்கள் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு கடந்த 17 ஆம் திகதி வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.கடந்த 17ஆம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் 17 வயதுடைய இளம்பெண்ணின் சடலம் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்து மீட்கப்பட்டது.இந்நிலையில் நேற்றைய தினம் இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். […]

வவுனியாவில் நடந்த பயங்கரம்..!! குழந்தை மீது கத்தியை வைத்து மிரட்டிய கும்பல்..!

வவுனியா நகரில் குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற தாயை வழிமறித்து மூன்று பேர் கொண்ட கும்பல் குழந்தை மேல் கத்தியை வைத்து மிரட்டி நகைகளையும் மோட்டார் சைக்கிளையும் திருடிச் சென்றுள்ளனர்.குறித்த சம்பவம் இன்று (2024.04.17) காலை வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமனை முன்பாகவுள்ள கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு செல்லும் வீதியில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரிய வருகையில்,குறித்த பெண் கடவுச்சீட்டு காரியாலத்திற்கு முன்பாக விண்ணப்படிவம் நிரப்பும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில், இன்று அதிகாலை முகமூடி அணிந்த மூவர் […]

வேலைவாய்ப்பு-(Chef, Waiters)

வேலைவாய்ப்பு. Hybrid Pvt Ltd நிறுவனத்தின் கீழ் இயங்கும் 6 உணவகங்களுக்கு வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறது. ஆர்வமுடையவர்கள் உடனடியாக தொடர்புகொள்ளவும். Location : திருகோணமலை மட்டக்களப்பு வவுனியா கிளிநொச்சி 8 Chef 20 Waiters 3 Kitchen Cleaners Hybrid Family Restaurant Trincomalee 140, Kandy road, Abayapura juncticon, Trincomalee. Hotline – 0267500333 / 0262233445 0774366622 / 0775627213.

வேலைவாய்ப்பு- Cashier(Female)

RESTAURANT VACANCY Cashier(Female) பெண்களுக்கு பிரத்தியோகமான தங்குமிட வசதி, உணவு வசதிகள் வழங்கப்படும் Salary : Interview Location : A9 Road, Kanagarayankulam, Vavuniya Contact : 0762931807