மயங்கி விழுந்ததால் இலங்கையில் வெவ்வேறு பகுதிகளில் இருவர் உயிரிழப்பு..!!
இன்று புதன்கிழமை இலங்கையில் வெவ்வேறு பகுதிகளில் மயங்கி விழுந்ததால் இருவர் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்டுகிறது.இதனடிப்படையில் கலவான பொலிஸார், கலவான மீபாகம பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் இன்று மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 13 வயதுடைய கலவான பிரதேசத்தை சேர்ந்த இமல்கா சட்சராணி என்ற பாடசாலை மாணவியே உயிரிழந்துள்ளார். இவர் பாடசாலையில் 08ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியாவார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் இறந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட…