ஐம்பது ரூபாவால் ஏற்பட்ட கத்திகுத்து..!! சந்தேக நபர் கைது..!
ஐம்பது ரூபா பணத்திற்காக இரு நபர்களுக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டு கத்திகுத்தில் முடிந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவமானது களுத்துறை பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.இவ்வாறு கத்தியால் குத்தி காயத்தை ஏற்படுத்திய நபர் களுத்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு காயமடைந்தவர் களுத்துறை – பலாதொட்டை பிரதேசத்தை சேர்ந்த கந்தபிள்ளை யோகநாதன் என்பவராவார். சந்தேக நபர் நேற்று (20) களுத்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.களுத்துறை தெற்கு பொலிஸார் மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
என்னா போஸு.. சும்மா அள்ளுதே.. தாரளா கவர்ச்சியில் நடிகை ரித்திகா சிங்..!!
நடிகை ரித்திகா சிங் மாதவன் நடித்த சுதா கொங்கரா இயக்கிய இறுதிச்சுற்று படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற படமாகும்.இந்த படம் அதிக வரவேற்பு பெற்றதையடுத்து ரித்திகா சிங் திரையுலகில் பிரபலமான நடிகையாக மாறினார்.இதனை அடுத்து இவர் ஆண்டவன் கட்டளை, ஷிவலிங்கா மற்றும் ஓ மை கடவுளே போன்ற படங்களில் நடித்தார். ஓ மை கடவுளே படத்தில் ரித்திகா நடித்திருந்த அனு என்ற கதாபாத்திரம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது […]
தனியார் வகுப்பு ஆசிரியர்கள் குறித்து முக்கிய அறிவிப்பு..!!
தென் மாகாண ஆளுநர் விலி கமகேவினால் அரச பாடசாலை ஆசிரியர்கள் நடத்தும் தனியார் வகுப்புகளில்,அவர்கள் கற்பிக்கும் பாடசாலை மாணவர்களை இணைத்துக்கொள்ள கூடாதென சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையை மீறும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். மத்திய, சப்ரகமுவ மாகாணங்களிலும் இந்த சட்டம் நடைமுறையிலுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்படலாம்..!! நாட்டுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு..!
இலங்கை மத்திய வங்கி இலங்கையில் நாணயத்தாள்களை சேதப்படுத்துவோருக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளது.நாணயத்தாள்களை வேண்டுமென்றே சிதைப்பது அல்லது சேதப்படுத்துவது குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாணயத்ததாள்களை சேதப்படுத்துவது, சட்டப்படி குற்றமாகும் என இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு மூன்று வருட சிறைத்தண்டனை மற்றும் பாரிய அபராதம் விதிக்கப்படும் என மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிறுநீரை கலந்து விற்பனை செய்த ஐஸ்கிரீம் வியாபாரி..!!
ஐஸ்கிரீம் வியாபரி ஒருவர் ஃபலூடா ஐஸ்கிரீமில் தனது சிறுநீர் மற்றும் விந்தணுக்களை கலந்து விற்பனை செய்துள்ளார்.குறித்த சம்பவமானது இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறித்த வீடியோவில் ஐஸ்கிரீம் வியாபாரி சுய இன்பத்தில் ஈடுபட்டு, அதன் பிறகுத் தனது விந்தணுக்களை ஃபலூடாவில் கலக்கி விற்பனை செய்த காட்சிகள் உள்ளன. இந்த காணொளி இணையத்தில் வேகமாகப் பரவிய நிலையில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.இதையடுத்து […]
காதலர்கள் உல்லாசமாக இருப்பதை புதருக்குள் மறைந்திருந்து வீடியோ எடுத்த இளைஞன்..!!
காலி தடல்ல பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் ஒருவர் காலி தடல்ல கடற்கரையில் காதலர்கள் உல்லாசமாக இருப்பதை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்ட குற்றத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளின் போது சந்தேக நபர் பல தகவல்களை வெளியிட்டுள்ளதாக காலி தலைமையக பொலிஸ் பரிசோதகர் தெரிவித்துள்ளார். அதன் படி, தடல்ல கடற்கரைக்கு அண்மித்த புதர்களுக்கு அருகில் உல்லாசமாக இருக்கும் காதலர்களை அணுகும் சந்தேக நபர், அங்கு தங்க வேண்டாம், பொலிசார் வருவார்கள் என […]
வீட்டை சோதனையிட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீது துப்பாக்கி சூடு..!! கம்பஹாவில் அதிர்ச்சி சம்பவம்..!
வீடு ஒன்றை சோதனையிட சென்ற சென்ற பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.குறித்த சம்பவமானது நேற்று இரவு (20/03/2024) கம்பஹா – கணேமுல்லை பிரதேசத்தி இடம் பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டின் போது விசேட அதிரடிப்படை வீரர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், பொலிஸ் அதிரடிப்படையினரின் பதில் தாக்குதலில் குறித்த நபரும் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.பாதாள உலகக் கும்பல் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிதாரி ஒருவரே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் […]
வேலைவாய்ப்பு-Workers Need (Male/Female)
FACTORY VACANCY Workers Need (Male/Female) Salary : 50,000/= – 60,000/= Accommodation will be provided Location – Kuliyapittya, Kurunegala Contact:- (+94)762931807