![வவுனியாவில் சம்பவம்..!! வீட்டுக்குள் பாய்ந்த பொலிஸ் ஜீப்..!](https://i0.wp.com/www.tamildesk.com/wp-content/uploads/2024/06/fb-post-2-3.jpg?resize=600%2C400&ssl=1)
வவுனியாவில் சம்பவம்..!! வீட்டுக்குள் பாய்ந்த பொலிஸ் ஜீப்..!
பொலிசாரின் ஜீப் வண்டி வீடு ஒன்றுக்குள் புகுந்த சம்பவம் ஒன்று வவுனியா, நெடுங்கேணி பகுதியில் பதிவாகியுள்ளது.குறித்த ஜீப் வண்டியானது புளியங்குளம் பொலிசாரின் ஜீப் வண்டி என தெரிய வந்துள்ளது.நேற்று (04.06.2024) மாலை இடம்பெற்ற இந்த விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,நெடுங்கேணி – புளியங்குளம் வீதியில் பயணித்த புளியங்குளம் பொலிஸ் நிலைய ஜீப் வண்டி சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியோரத்தில் இருந்த வீடு ஒன்றுக்குள் புகுந்துள்ளது. வீட்டின் வேலியை உடைத்து உள்ளே சென்ற ஜீப், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார்…