வவுனியாவில் சம்பவம்..!! வீட்டுக்குள் பாய்ந்த பொலிஸ் ஜீப்..!

பொலிசாரின் ஜீப் வண்டி வீடு ஒன்றுக்குள் புகுந்த சம்பவம் ஒன்று வவுனியா, நெடுங்கேணி பகுதியில் பதிவாகியுள்ளது.குறித்த ஜீப் வண்டியானது புளியங்குளம் பொலிசாரின் ஜீப் வண்டி என தெரிய வந்துள்ளது.நேற்று (04.06.2024) மாலை இடம்பெற்ற இந்த விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,நெடுங்கேணி – புளியங்குளம் வீதியில் பயணித்த புளியங்குளம் பொலிஸ் நிலைய ஜீப் வண்டி சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியோரத்தில் இருந்த வீடு ஒன்றுக்குள் புகுந்துள்ளது. வீட்டின் வேலியை உடைத்து உள்ளே சென்ற ஜீப், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார்…

Read More

போதையில் வீதியோரம் நின்றவரை மோதித்தள்ளிய பொலிஸார்..!!

பொலிஸ் பரிசோதகர் ஒருவர் மதுபோதையில் கொழும்பு பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்று விபத்தை ஏற்படுத்திய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த பொலிஸ் பரிசோதகர் நேற்றய (29) தினம் காலை தனது கடமைகளை நிறைவுசெய்த மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார். இதன்போது, கொழும்பு பிரதான வீதியில் உள்ள ஹோட்டலுக்கு அருகில் நின்ற நபரை செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிளால் மோதி காயப்படுத்தியதோடு, முச்சக்கரவண்டி ஒன்றின் மீதும் மோதியுள்ளார்.இந்நிலையில் பொலிஸ் பரிசோதகர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு சட்ட வைத்திய அதிகாரி…

Read More

நாளைய தினம் கனடா பயணம்..!!இன்றைய தினம் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்..!

22 வயதுடைய‌ இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் மட்டுவில் பிரதேசத்தில் இடம் பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளார்.குறித்த இச் சம்பவமானது நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8:00 மணியளவில் சாவகச்சேரி – புத்தூர் விதியில் இடம் பெற்றுள்ளது.சம்பவத்தில் சாவகச்சேரி மட்டுவில் பகுதியை சேர்ந்தபி – பனுஜன் வயது 22 என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் நாளைய தினம் கனடாவுக்கு பயணமாக இருந்த நிலையில் இந்த துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.அதிவேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞர் மதிலுடன்…

Read More

வெசாக் பண்டிகையை முன்னிட்டு நடந்த சோகம்..!! சாகச கிணறு சரிந்து விழுந்ததில் ஐவர் படுகாயம்..!

சாகச கிணறு இடிந்து வீழ்ந்ததில் ஐவர் படு காயமடைந்துள்ளனர்.குறித்த சம்பவம் கண்டி – திபுலபலஸ்ஸ, ரொட்டலவெல விளையாட்டரங்கில் இடம் பெற்றுள்ளது.திவுலபலஸ்ஸ, ரொட்டவெல பிரதேசத்தில் வெசாக் பண்டிகையை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த சாகச‌ கிணறே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த 50 வயதுடைய பெண் ஒருவரும் 13, 36, 40, மற்றும் 45 வயதுடைய நான்கு ஆண்களும் கிராதுருகோட் மற்றும் மஹியங்கனை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திவுலபலஸ்ஸ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.காயமடைந்தவர்களில் இருவர் கிராதுருகொட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய மூவர் மஹியங்கனை வைத்தியசாலையில்…

Read More

பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு வேப்பமரத்தால் நேர்ந்த கதி..!! உத்தியோகஸ்தர் படுகாயம்..!

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மோட்டார் சைக்கிளிள் பயணித்த போது அநுராதபுரம் – கண்டி வீதியில் காவக்குளம் சந்தியில் வைத்து அவர் மீது மரம் விழுந்ததில் பலத்த காயம் அடைந்துள்ளார்.இந்த விபத்து நேற்று (17) காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த பொலிஸ் அதிகாரி மோட்டார் சைக்கிளில் பயணித்த போது வீதிக்கு அருகில் இருந்த மரம் ஒன்று அவர் மீது விழுந்துள்ளது. இந்நிலையில் படுகாயமடைந்த…

Read More

நடுவானில் ஹெலிகொப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து..!! பத்து பேர் பலி..!

மலேசிய கடற்படையின் இரண்டு ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்தில் பத்து பேர் உயிரிழந்ததாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.   மலேசியக் கடற்படையின் 90-ஆம் ஆண்டு நிகழ்வுக்கான ஒத்திகையின் போது இந்த விபத்து ஏற்பட்டது.இன்று காலை 9 மணியளவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது இந்த இரு ஹெலிகாப்டர்களும் மோதி விபத்துக்குள்ளானது. உயிரிழந்தவர்களில் இந்தியரும் அடங்குவதாக கூறப்படுகிறது.HOM மற்றும் FENNEC ரக ஹெலிகாப்டர்களே ஒன்றோடு…

Read More

விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சிறுமி..!! வேன் சாரதி தப்பியோட்டம்..!

நேற்று (21.04.2024) காலை கந்தளாய் – ரஜஎல வீதியின் கிளை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,கிளை வீதியில் பயணித்த வேன், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி, யுவதி மீது மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.   விபத்தில் படுகாயமடைந்த யுவதி கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.சம்பவத்தில் கந்தளாய் – ரஜஎல பிரதேசத்தில் வசித்து வந்த 19 வயதுடைய யுவதியே விபத்தில் மரணித்தார்.விபத்தை அடுத்து…

Read More

லொறியில் கைப்பை சிக்கியதால் ஏற்பட்ட விபரீதம்..!! பெண் மரணம்..!

நிட்டம்புவ, வத்துபிட்டிவல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவரின் கைப்பை லொறியில் சிக்கிய விபத்தில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவமானது நேற்று முன் தினம் (19.04.2024) அன்று இடம் பெற்றுள்ளது. லொறியில் கைப்பை சிக்கியதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் லொறியின் சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்லதுடன் மேலதிக விசரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.    

Read More

அரசாங்கம் புத்தாண்டு குறித்து பொது மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை.!!

எதிர்வரும் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது வீதி விபத்துக்கள் மற்றும் வானவேடிக்கைகள்,பட்டாசுகளை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறு அரசாங்கம் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.பண்டிகை நாட்களில் ஏற்படும் பாதிப்புக்களில் பட்டாசு வெடிப்பதால் 36% விபத்துக்கள் ஏற்படுவதாகவும், பட்டாசுகளை கவனக்குறைவாக பயன்படுத்துவதால் 17% கண் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட சத்திர சிகிச்சை நிபுணர் டொக்டர் சஜித் ரணதுங்க, முச்சக்கர வண்டி விபத்துக்கள் மற்றும்…

Read More

நாய்ரூபத்தில் வந்த எமன்..!!இளம் குடும்பஸ்தர் மரணம்..!

யாழ் நாவற்குழி செம்மணி வீதியில் முச்சக்கரவண்டியில் குடும்பத்துடன் பயணித்த நபர் ஒருவர் நாய் குறுக்கே சென்றதில் விபத்தில் உயிரிழந்துள்ளார்.விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மனைவி மற்றும் இரண்டு வயது சிறுவனும் காயமடைந்துள்ளனர். இச் சம்பவம் நேற்று முன் தினம்(18) நாவற்குழி செம்மணி வீதியில் இடம்பெற்றுள்ளது .படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இன்று உயிரிழந்துள்ளார்.இச்சம்பவத்தில் சாவகச்சேரி நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய இரண்டு வயது ஆண் குழந்தையின் தந்தையான வேலுப்பிள்ளை அமல்ராஜ்…

Read More