வேலைவாய்ப்பு- Teaching

வேலைவாய்ப்பு ஆசிரியர்கள் தேவை (தரம் 01-11வரை) இடம் தெல்லிப்பளை (2 இடங்கள்) மற்றும் பலாலி (மூன்று இடங்களிற்கும் கற்பிப்பதற்கு பொருத்தமான ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர்.) பாடங்கள் தமிழ் கணிதம் சிங்களம் ICT விஞ்ஞானம் English Spoken With Grammar ஆங்கிலம் வரலாறு தரம் (01-05 வரை) சுற்றாடல் ஆங்கிலம் தமிழ் கணிதம் புலமை வகுப்பு ஒவ்வொரு பாடத்திற்கும் இரு ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். அண்மித்த பிரதேசங்களில் உள்ள தகுதியானவர்களுக்கு முன்னுரிமையளிக்கப்படும். தொடர்புக்கு 077 21 40 675

புடவையால மட்டும் தான் உடல மறைக்க ஏலும்..!!இப்ப அதுலயும் எல்லாம் தெரியுது..புடவையில் எல்லை மீறும் யாஷிகா ஆனந்த்..!!

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படம் மூலம் இளஞர்களிடையிலும் சினிமாவிலும் பிரபலமானவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். அதன் பின் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கும் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 2 தமிழில் கலந்து கொண்டு மக்கள் மனதில் நம்பகத்தன்மையான பிரபலாமாக மாறினார்.இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை யாஷிகா ஆனந்திக்கு சில பட வாய்ப்புகள் வந்தன என்றே கூறலாம்.2016 ஆம் ஆண்டு வெளியான துருவங்கள் பதினாறு திரைப்படத்தில் தோன்றுவதற்கு முன், […]

பொய்யான தகவல்களை தடுக்க வட்சப்பில் புதிய அப்டேட்..!!

சமூக வலைதளங்களில் போலியான வீடியோக்கள் மற்றும் குரல் பதிவுகள் பரவுவதை தடுக்க வாட்ஸ்அப் நடவடிக்கை எடுத்துள்ளது.சமீபத்திய தொழில்நுட்பம், குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான Deepfakes மற்றும் குரல் பதிவுகள் மூலம், சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை மக்கள் அவற்றை நேசிக்கத் தொடங்கியுள்ளனர்.இந்நிலையில் வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டா சிறப்பு ஹெல்ப்லைனை அமைக்க முன்வந்துள்ளது. ஆங்கிலம் தவிர, வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் Chatbot வடிவத்தில் மூன்று மொழிகளில் (இந்தி, தமிழ், தெலுங்கு) கிடைக்கிறது.பயனர்கள் இந்த Helpline எண்ணுக்கு […]

வீட்டுப் பணிப்பெண்களாக வெளிநாடு செல்லத்தடை..!வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தெரிவிப்பு..!!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார வெளிநாடுகளுக்கு பெண்களை வீட்டுப்பணிப் பெண்ணாக செல்வதை முற்றாக நிறுத்துவதற்கான பிரேரணையை தயாரிக்குமாறு தெரிவித்துள்ளார்.நேற்று (20) இடம்பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் சங்கத்தின் உயர் நிர்வாக கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். இதன்படி, 10 வருடங்களுக்குள் வீட்டுப் பணியாளர்களை வெளிநாட்டு வேலைகளுக்கு அனுப்புவதை முற்றாக நிறுத்தும் வகையில், உரிய பிரேரணையை தயாரிக்குமாறும் அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அதேவேளை வெளிநாடுகளுக்கு பெண்களை வீட்டுப் […]

மாணவர்கள் மீது வாள் வெட்டு..!!சந்தேக நபர்களை தேடும் பணியில் பொலிஸார் தீவிரம்..!!

இரு மாணவர்கள் வீதியில் பயணித்து கொண்டிருக்கும் போது அடயாளம் தெரியாத நபர்களால் மாணவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.குறித்த சம்பவமானது யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் நடைபெற்றுள்ளது.நேற்று செவ்வாய்க்கிழமை (20/02/2024/) மாலை குறித்த வாள்வெட்டு தாக்குதலை நடத்திவிட்டு சந்தேக நபர்கள் தப்பிச்சென்றுள்ளனர். இந்நிலையில் சம்பவத்தில் காயமடைந்த இரு மாணவர்களும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வாள் வெட்டு தாக்குதலுக்குக் காரணம் தெரியாத நிலையில்மாணவர்களிடம் வாக்கு மூலங்களைப் பெற்று பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  

விசாரணை நடத்தச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்திய சீனப்பெண்..!!

சீனப்பெண் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கிய சம்பவம் ஒன்று பேருவளையில் பதிவாகியுள்ளது.குறித்த சீனப்பெண் வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த நிலையில் கிடைக்கப் பெற்ற தகவலின் படி விசாரணை நடத்தச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீதே குறித்த சீனப்பெண் தாக்குதல் நடத்தியுள்ளார்.இதன் காரணமாக குறித்த பெண் நேற்று(20) கைது செய்யப்பட்டுள்ளார் என பேருவளை பொலிஸார் தெரிவித்தனர். 36 வயதுடைய பேருவளை மங்கள மாவத்தையில் வசிக்கும் சீனப் பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.பேருவளை மங்கள வீதியிலுள்ள வீடு ஒன்றில் சீனப் […]

முயற்சியில் தோல்வி..!!ஏமாற்றமடைந்த பொலிஸார்கள்..!

விடுதலைப்புலிகள் தங்கம் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற உத்தரவிற்கு அமைய முல்லைத்தீவு, கிளிநொச்சி வீதியில் கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குமாரசாமிபுரம் கிராம அலுவலகர் பிரிவில் றெட்பானா சந்திக்கு அருகில் உள்ள காணியில் அரைக்கும் ஆலை அமைந்துள்ள கட்டிடத்திற்குள்ளும், அந்த காணிக்குள்ளும் கடந்த இரண்டு நாட்களாக தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட வந்த நிலையில் எதுவும் கிடைக்காததால் அகழ்வு பணி நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. குறித்த காணியில் விடுதலைப் புலிகள் தங்கம் புதைத்துள்ளதாக நம்பத்தகுந்த நபர் ஒருவர் […]

கொழும்பில் தொடர்ந்து வரும் கொலைச்சம்பவம்..!!

கொழும்பு பொலிஸார்கள் இருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி மரணித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.குறித்த சம்பவமானது கொழும்பில் இருவேறு பகுதிகளில் இடம்பெற்றுள்ளது. 39 வயதான நபர் ஒருவர் ராகம எப்பிட்டிவல பிரதேசத்தில் உள்ள கடை ஒன்றில் வைத்து துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி இறந்துள்ளார்.மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதேவேளை வத்தளை மஹாபாகே பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் வெல்லே சாரங்க என்ற குற்றவாளியின் உறவினர் என தகவல்கள் வெளியாகியுள்ளனஅண்மைக்காலமாக போதைப்பொருள் மற்றும் […]