![கடைக்கு சென்ற குடும்பஸ்தர் கடற்கரையில் இருந்து சடலமாக மீட்பு..!!](https://i0.wp.com/www.tamildesk.com/wp-content/uploads/2024/02/accont-7-3.jpg?resize=600%2C400&ssl=1)
கடைக்கு சென்ற குடும்பஸ்தர் கடற்கரையில் இருந்து சடலமாக மீட்பு..!!
ஆண்ணொருவரின் சடலம் கல்முனை பாண்டிருப்பு கடற்கரை பகுதியில் கரையொதுங்கிய நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாண்டிருப்பில் விஷ்ணு கோவிலுக்கு அருகில் உள்ள கடற்கரையில் சடலம் மீட்கப்பட்டு அடையாளம் காண்பதற்காக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. நேற்று (12-02-2024) மீட்கப்பட்ட இந்த சடலம், மட்டக்களப்பு செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த 59 வயதான கதிரவேல் பத்மராஜ் எனும் மூன்று பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளது.உயிரிழந்த குறித்த குடும்பஸ்தர் தனது வீட்டில் இருந்து கடைக்கு சென்று வருவதாக தெரிவித்து…