கடைக்கு சென்ற குடும்பஸ்தர் கடற்கரையில் இருந்து சடலமாக மீட்பு..!!

ஆண்ணொருவரின் சடலம் கல்முனை பாண்டிருப்பு கடற்கரை பகுதியில் கரையொதுங்கிய நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாண்டிருப்பில் விஷ்ணு கோவிலுக்கு அருகில் உள்ள கடற்கரையில் சடலம் மீட்கப்பட்டு அடையாளம் காண்பதற்காக‌ கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. நேற்று (12-02-2024) மீட்கப்பட்ட இந்த சடலம், மட்டக்களப்பு செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த 59 வயதான கதிரவேல் பத்மராஜ் எனும் மூன்று பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளது.உயிரிழந்த குறித்த குடும்பஸ்தர் தனது வீட்டில் இருந்து கடைக்கு சென்று வருவதாக தெரிவித்து…

Read More

மாதுளம் பழத்தில் இவ்வளவு நன்மையும் மருத்துவ குணமும் இருக்கா..!!

ஒழுங்கற்ற மாதவிடாய் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. மாதவிடாயின் போது அதிகப்படியான உதிரப்போக்கால் இரத்த சோகைக்கு வழிவகுக்கிறது. வில்வம், அத்திப்பழம், மாதுளம் பழங்கள் மாதவிடாய் வலிக்கு அருமையான மருந்து.மாதுளம்பழத்தைப் போலவே அதன் தோலும் மிகவும் நன்மை பயக்கும். பெரும்பாலும் இது தோல் பராமரிப்புக்காக பயன்படுத்தலாம். மாதுளம்பழத் தோலைப் பொடி செய்து சம அளவு பாசிப்பயறு பொடியுடன் கலந்து குளித்து அல்லது உடலில் பூசிவந்தால் வியர்வை துர்நாற்றம் நீங்கும்.உடலுக்கு குளிர்ச்சி தரும். இந்த பொடியை தண்ணீரில் கலந்து வாய் கொப்பளித்தால்…

Read More

வட்ஸ்அப் இன் புதிய அப்டேட்..!ஸ்பேம் பிளாக் வசதி..!!

லாக் ஸ்கிரீனில் இருந்து ஸ்பேம் செய்திகளைத் தடுக்கும் வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் புதிதாக அறிமுகபடுத்தியுள்ளது.வாட்ஸ்அப்பில் ஸ்பேம் செய்திகள் எரிச்சலூட்டும். அவை உங்கள் இன்பாக்ஸை நிரப்புகின்றன மற்றும் மோசடியான பயன்பாடுகளைக் கொண்டிருக்கலாம்.இந்நிலையில், உங்கள் ஸ்மார்ட்போனின் லாக் ஸ்கிரீனிலிருந்து நேரடியாக ஸ்பேமை எதிர்த்துப் போராடும் புதிய வசதியை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது.முன்பு, ஸ்பேம் செய்திகளைத் தடுக்க, நீங்கள் பயன்பாட்டைத் திறந்து, அரட்டைக்குச் சென்று, பின்னர் அமைப்புகளுக்குச் செல்ல வேண்டும். ஆனால் இப்போது வாட்ஸ்அப் புதுப்பிப்பு இந்த செயல்முறையை மிகவும் எளிதாக்கியிருக்கின்றது. உங்கள்…

Read More

வேலைவாய்ப்பு-Accountant

வேலைவாய்ப்பு ~Wins Home Care Services (Pvt)Ltd மற்றும் Wins General Services (Pvt)Ltd மற்றும் வன்னிமண் நற்பணி மன்றம் நிலை ~கணக்காளர் இடம் ~யாழ்ப்பாணம் ~வவுனியா தகமை ~கணக்கு தொடர்பான பூரண அறிவுள்ள நிறுவன கணக்கு நடவடிக்கைகளை மேற்கொண்ட அனுபவமுடையவராக இருத்தல் வேண்டும். மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி , வவுனியா மாவட்டங்களில் Cleaning Service வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி Home Care Service வேலைத்திட்டத்தினையும் மேற்பார்வை செய்து கொண்டு நடாத்தக்கூடிய மோட்டார்சைக்கிள் வைத்திருக்கும் ஆண் , பெண்…

Read More

இலங்கை பொலிஸ் உத்தியோகஸ்தரகளுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்..!!

இன்று (13-02-2024) முதல் நாட்டிலுள்ள பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு முதல் உணவு மற்றும் தங்குமிட கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, முதற்கட்டமாக அடுத்த ஆறு மாதங்களுக்கான கொடுப்பனவு பொலிஸாருக்கு வழங்கப்படவுள்ளதுடன், அடுத்த கட்டமாக நிலுவைத் தொகையுடன் அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு பொலிஸாருக்கு வழங்கப்படவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க தெரிவித்தார். மேலும், பொலிஸாருக்கு வழங்கப்படும் உணவு மற்றும் தங்குமிட கொடுப்பனவு 18,930 ரூபாய் முதல் 25,140 ரூபாய் வரை அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

நிலவும் வறண்ட காலநிலையால் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்..!!மக்களுக்கு எச்சரிக்கை..

சிறுவர் வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக தோல் நோய்கள் நாடு முழுவதும் பரவி வருவதாகவும், இதனால் சிறுவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும் பகல் நேரத்தில் குழந்தைகள் விளையாடுவதற்கு ஏற்ற இடம் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.போதுமான தண்ணீர் மற்றும் திரவங்களை குடிக்க அனுமதிக்காவிட்டால் குழந்தைகள் வெப்ப அதிர்ச்சிக்கு ஆளாகி இறக்க நேரிடும் என்றும் வைத்தியர் கூறியுள்ளார். நீர்ச்சத்து குறைபாடு, சோர்வு, தலைவலி, வாந்தி, தூக்கம், பசியின்மை, போன்ற காரணங்களால்…

Read More

நீராடச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிளை காவு கொண்ட கடல்..!!

நீராடச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிர்ழந்துள்ளார்.குறித்த சம்பவம் பமுனுகம, உஸ்வெடகெய்யாவ தல்தியவத்த கடற்கரையில் இடம்பெற்றுள்ளது.24 வயதுடைய பதுளை பிரதேசத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தவர் என பமுனுகம பொலிஸார் தெரிவித்தனர். கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் குழுவுடன் நீராடச் சென்ற போதே குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பின்னர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில்…

Read More

யம்மோவ்..அரேபியன் குதிரைடா இது..!!இத விட சின்னதா யாராலையும் ட்ரெஸ் போடமுடியாது..கவர்ச்சியில் எல்லை மீறும் தடம் ஹீரோயின் தன்யா ஹோப்..!

2016 திரையுலகிற்கு நடிகையாக அறிமுகபடுத்தப்பட்ட தன்யா ஹோப்.இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றாவர் ஆவார்.மற்றும் புனேவில் உள்ள டியாரா டிரெய்னிங் யுனிவர்சிட்டியில் வடிவழகு பயிற்சியில் கலந்து கொண்டவர். 2015 விஸ் பெமினா இந்தியா கொல்கத்தா போட்டியிலும் பங்கேற்று பட்டத்தை வென்றார்.இவர் 2016 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான அபாபட்லோ ஒகடுண்டேவாடுவில் அறிமுகமானார் மற்றும் 2017 ஆம் ஆண்டில் ககஜபதி பாபு நடிப்பில் வெளியான படை எஸ் ஐ ஆர் என்ற மற்றொரு தெலுங்கு படத்தில் நடித்திருக்கிறார்….

Read More