வேலைவாய்ப்பு-Restaurant Manager

Restaurant Vacancy Manager மன்னாரில் உள்ள சைவ உணவகத்திற்கு Hotel Management கற்ற மற்றும் அனுபவம் உடைய 30 வயதிற்கு மேற்பட்ட முகாமையாளர் ஒருவர் தேவை தகுந்த ஊதியம் வழங்கப்படும் தங்கள் சுயவிபரங்கள் அடங்கிய கோவையை (CV) திருக்கேதீஸ்வரம் சிவன் அருள் இல்லம் மன்னார் எனும் முகவரிக்கு 06.04.2024 மாலை 5 மணிக்கு முன்னர் அனுப்பி வைக்கவும் தொடர்புகளுக்கு: (+94) 76 293 1807

இனிமே ரம்பா எல்லாம் கிடயாது நான்தான்..!!தனது தொடையழகை மொத்தமாக காட்டி ரசிகர்களை ஏங்கவைத்த எதிர்நீச்சல் மதுமிதா..!

திரைப்படங்களை அடுத்து வீட்டு பெண்களை கட்டி போட்டிருக்கும் ஒன்று என்றால் அது தொலைகாட்சிகளில் ஒலிபரப்பாகும் சீரியல்கள் தான்.அந்த வகையில் பல சேனல்களில் பல வகையான சீரியல்கள் வந்து கொண்டிருக்கின்றன.இந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நடித்திருக்கும் எதிர்நீச்சல் மதுமிதாவை பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.இருப்பினும், இந்தத் தொடரானது சன் டிவியில் TRP விகிதத்தை அதிகரிக்கக்கூடிய சாத்தியக்கூறுகளைக் கொண்டிருப்பதாலும், வெவ்வேறு வயது ரசிகர்களைக் கொண்டுள்ளது என்றாலும் மிகை ஆகாது. எதிர்நீச்சல் தொடரின் மூலம் […]

நோன்பு காலத்தில் மாணவர்களுக்கு நேர்ந்த கொடுமை..!! ஆசிரியரின் மோசமான செயல்..!

தற்போது உள்ள காலநிலையை கருத்தில் கொள்ளாது மாணவர்களை தண்டனை என்ற பெயரில் சுடும் வெயிலில் நிறுத்திய சம்பவமொன்று அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை காவல்துறை பிரிவிற்குட்பட்ட மருதமுனை மதரஸா ஒன்றில் பதிவாகியுள்ளது.தற்போதைய கடும் வெப்பமான காலநிலையில் நீண்ட நேரம் வெளியில் செல்ல வேண்டாம் என சுகாதார அமைச்சும் கல்வி அமைச்சும் அறிவுறுத்தியுள்ள நிலையில் மருதமுனை மதரஸா மெளலவி ஒருவர் மாண்வர்கள் மீது இவ்வாறான சித்திரவதைகளை மேற்கொண்டுள்ளார். மேலும் இச்சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் சிறுவர்களை இவ்வாறு வெளியில் […]

ஆசிரியரை விரட்டியடித்த மாணவர்கள்..!! காரணம் என்ன..? வைரல் வீடியோ..!

தற்போது தொடக்கப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவரை மாணவர்கள் அடித்து விரட்டிய சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.இது இந்தியாவில் சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் மாவட்டத்தில் உள்ள பாலிபட்டா தொடக்கப்பள்ளியில் இடம் பெற்றுள்ளது.குறித்த ஆசிரியர் பாடசாலை வரும் போது தினமும் மது அருந்திவிட்டு வருவதாக அவர் மீது புகார் எழுந்துள்ளது.குறித்த ஆசிரியர் மாணவர்களுக்கு பாடம் நடத்தாமல் படுத்து உறங்குவதாகவும், கேள்வி கேட்ட மாணவர்களை திட்டியதாகவும் கூறப்படுகிறது. சம்பவத்தன்று ஆசிரியர் வழக்கம் போலவே தகாத வார்த்தைகளால் மாணவர்களிடம் பேசி உள்ளார். இதனால் கோபம் […]

கனடாவில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்திய மரணம்..!! வீட்டில் இருந்து 4 சடலங்கள் மீட்பு..!

கனடா நாட்டு காவல் துறையினர் வீடு ஒன்றில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.கடந்த ஞாயிற்றுக்கிழமை(24) கனடாவின், சஸ்கற்றுவானில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் சென்று பார்த்தபோது 4 பேர் இறந்து கிடந்துள்ளனர்.இவர்களில் இருவர் பெற்றோர் எனவும் மற்றைய இருவர் பிள்ளைகள் எனவும் தெரியவருகிறது. உடல்கள் ரெஜினாவுக்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர், அங்கு பிரேத பரிசோதனைகள் இந்த வார இறுதியில் திட்டமிடப்பட்டுள்ளன.இந்த சடலங்கள் மீட்கப்படுவதால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏதும் ஏற்படாது […]

உயிர்த்த ஞாயிறு தினம் குறித்து மக்களிடம் பொலிஸார் கோரிக்கை..!!

பொலிஸார் மக்களிடம் தேவாலயங்களுக்கு அடையாளம் தெரியத நபர்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான முறையில் நபர்கள் வந்தால் உடனடியாக அறிவிக்குமாறு தெரிவித்துள்ளனர்.தற்போது தவக்காலத்தை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளிலும் கத்தோலிக்க தேவாலயங்களிலும் பல ஆராதனை வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு நடைபெறும் ஆராதனைகளில் பங்கேற்க வரும் புதியவர்கள் அல்லது அடையாளம் தெரியாதவர்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.பிரதான தேவாலயங்களில் பொலிஸார் விசேட பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.சந்தேகத்திற்கிடமானவர்கள் தொடர்பில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.தேவாலயங்களில் உயிர்த்த ஞாயிறு […]

முகநூல் விளம்பரத்தை நம்பியதால் பறிபோன உயிர்..!!

யாழ்ப்பாணத்தில் முகநூலில் விளம்பரப்படுத்த பட்டிருந்த அக்குபஞ்சர் வைத்தியம் தொடர்பான பதிவை நம்பி சென்ற நபர் ஒருவர் கிருமித் தொற்றுக்குள்ளாகி யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளார்.64 வயதுடைய அச்சுவேலி வளலாய் கிழக்கைச் சேர்ந்த மாணிக்கம் சற்குணராஜா என்ற வயோதிபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் முகநூல் விளம்பரத்தை நம்பி யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் அக்குபஞ்சர் வைத்தியர் எனக் கூறப்படுவரால் நடத்தப்படும் சிகிச்சை நிலையத்தில் தனது இரண்டு முழங்காலிலும் ஊசியால் குத்தும் வகையில் சிகிச்சை பெற்றுள்ளார்.பின்னர் இரு கால்களிலும் வீக்கமும் வலியும் ஏற்பட்டு […]

வேலைவாய்ப்பு-முன்பள்ளி ஆசிரியர்

வேலைவாய்ப்பு ~முன்பள்ளி ஆசிரியர் தகமை ~முன்பள்ளி டிப்ளோமா சான்றிதழ் ~வவுனியாவை வசிப்பிடமாக கொண்டோர். தகமை உடையோர் ~0776550623 எனும் இலக்கத்திற்கு WhatsApp மூலம் விண்ணப்பிக்கவும்.