மது போதையில் வந்து சக பொலிஸாருடன் முரண்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்..!!

யாழ் பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் விடுதியில் இனவாதக் கருத்துகளை கூறி சக ஊழியர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.கடந்த ஞாயிற்றுக்கிழமை (25ஆம் திகதி) மாலை மது போதையில் உள்நுழைந்து சக பொலிஸ் அதிகாரிகளுடனும் தமிழ் பொலிஸ் அதிகாரிகளுடனும் இனவாதக் கருத்துக்கள் மூலம் முரண்பாட்டில்  ஈடுபட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் கைது செய்யப்பட்டு திங்கட்கிழமை (26) யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதை அடுத்து இருவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்று […]

ஆப்பிள் பழத்தில் இவ்வளவு மருத்துவ குணம் இருக்கா..!!

ஆப்பிள் மிகவும் ஊட்டச்சத்து நிறைந்த பழங்களில் ஒன்றாகும். இதில் சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்கள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது.உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி ஆப்பிள் பழத்தில் உள்ளது.தினம் ஒன்றுக்கு உடலுக்குத் தேவையான 14% வைட்டமின்கள் இதில் உள்ளதால், இதை தினமும் உட்கொள்ளல் உடலுக்கு நன்மையை தரும்.ஆப்பிளில் பெக்டின் மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அவற்றை சாப்பிட்டால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கும்.ஆப்பிளில் உள்ள க்யூயர்சிடின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், மூளை […]

சகோதரர்கள் இருவரின் மோதலில் இடையில் சென்ற அக்காவிற்கு நேர்ந்த கதி..!

சகோதரர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் கத்திகுத்துக்கு இலக்காகி சகோதரியும் சகோதரனும் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த சம்பவமான‌து யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றுள்ளது.இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய தெரிய வருகையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், சகோதரர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறை தீர்க்க சகோதரி முயன்றுள்ளார்.இதன்போது சகோதரன் ஒருவர் தனது சகோதரி மற்றும் சகோதரன் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தியுதில் காயமடைந்த இருவரையும் அயலவர்கள் […]

பல மில்லியன் ஆண்டுகள் பழமையான விலங்கு ஒன்றின் அமைப்பு கண்டுபிடிப்பு..!!

ட்ரேகன் போன்ற விலங்கின் அமைப்பொன்று சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இது சுமார் 240 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அமைப்பு 2003 ம் ஆண்டு முதன்முதலில் தெற்கு சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர் . டிராகன் போன்ற விலங்கின் அமைப்பு 16 அடி நீளம் கொண்டது என்றும் இது கடந்த காலத்தில் வாழ்ந்த நீர்வாழ் உயிரினம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.இந்து விலங்கின் கழுத்தைப் பார்க்கும் போது, அது டிராகன் விலங்கு என்று நம்பப்படுகிறது.இந்த விலங்கு அறிவியல் […]

14 வயது சிறுவனை தோட்டத்திற்கு அழைத்து கடுமையாக தாக்கிய தோட்டத்து உரிமையாளர்..!! நடந்தது என்ன.?

தோட்டத்திற்குள் ஆடு சென்று பயிர்களை நாசம் செய்ததால் குறித்த தோட்டத்தின் உரிமையாளர் அயல் வீட்டு 14 வயது சிறுவனை தோட்டத்திற்கு அழைத்து கடுமையாக தாக்கியுள்ளார்.குறித்த சம்பவமானது கிளிநொச்சி திருவையாறு பகுதியில் இடம் பெற்றுள்ளது.திருவையாறு கிளிநொச்சி மூன்றாம் பகுதியில் தனியார் ஒருவரின் தோட்டத்திற்குள் அயல் வீட்டு ஆடு புகுந்து பயிர்களை சேதப்படுத்தியதன் காரணமாக தோட்டத்து உரிமையாளர் ஆட்டின் உரிமையாளர் வீட்டுக்குச் சென்று அங்கிருந்த 14 வயது சிறுவனை அழைத்துச் சென்று தனது தோட்டத்துக்குள் வைத்து கடுமையாக தாக்கியுள்ளார். குறித்த […]

வெளிநாட்டு ஆசைகாட்டி மக்களிடம் பணமோசடி செய்த பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது..!!

1 கோடியே 25 இலட்சம் ரூபா பணத்தை யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரிடம் கனடாவுக்கு அனுப்புவதாக கூறி பணமோசடி செய்த மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மானிப்பாய் பிரதேசசபை உறுப்பினராகி சிறிது காலத்திலேயே இவர் வெளிநாடு சென்றுள்ளார்,பின்னர் நாட்டுக்கு திரும்பிவந்து பண மோசடியில் ஈடுபட்டுள்ளார்.2022-2023 காலப்பகுதியில் கட்டம் கட்டமாக‌ 1 கோடியே 25 இலட்சம் ரூபா பணத்தை யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரிடம் இருந்து கனடாவுக்கு அனுப்புவதாக கூறி பணத்தை பெற்றுள்ளார். எனினும் குறித்த […]

முறையற்ற உறவு காரணமாக நடந்த விபரீதம்..!! ஒருவர் கொலை..!

பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று வந்துரம்ப, நாதேவல பிரதேசத்தில் நடை பெற்றுள்ளது.குறித்த கொலையானது தவறான உறவு காரணமாகவே நடந்துள்ளது என பொலிஸார் தெரிவிக்கின்றனர். பெண் ஒருவர் நாதேவல பகுதியில் கிளை வீதியில் படுகாயமடைந்து விழுந்து கிடப்பதாக 119 தகவல் மையத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.அது குறித்து நடவடிக்கை எடுத்த பொலிஸார் உயிரிழந்த நபருடன் தவறான உறவில் ஈடுபட்ட வந்த நபரே இந்தக் கொலையை செய்துள்ளதாக மேலதிக விசாரணையில் தெரிய வந்துள்ளது. 45 […]

எவனோ நம்ம பயதான்..!! நான் அத பாக்கனும் ப்ளீஸ் அத மட்டும் போஸ்ட் போடுங்க..ரசிகர் ஆசையை நிறை வேற்றிய பிரியாங்கா மோகன்..!

இளமை மற்றும் திறமையான நடிகை பிரியங்கா மோகன் தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரந்து கொண்டு இருக்கிறார் இவரின் இயல்பான நடிப்பும், கதாப்பாத்திரங்களின் தேர்வும் அவருக்கு ரசிகர்களை பெற்றுத்தந்ததுள்ளது.நவம்பர் 20, 1994 அன்று பெங்களூரில் பிறந்தாவர் பிரியங்கா மோகன் தமிழ் மற்றும் தெலுங்கு கன்னடம் மலையாளம் உட்பட நான்கு மொழிகளில் படங்களில் நடித்துள்ளார். பிரியங்கா மோகன் தமிழ் திரை உலகிற்கு சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் மூலமாக அறிமுகம் ஆனார். அதன் பிறகு எதற்கும் துணிந்தவன், […]